May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலனை

சீனாவில் இரண்டாவது குழந்தைப்உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமுலில் இருந்து...
May 1, 2014

கருணாநிதிக்கு சமூக ஆர்வலர் சசிபெருமாள் ஆதரவு

மது விலக்கை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள கருணாநிதிக்கு, சமூக ஆர்வலரான சசி பெருமாள் ஆதரவு தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த சமூக ஆர்வலரான...
May 1, 2014

மதுரையில் பாகுபலி படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரையில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தமிழ் ஜெயா என்ற தியேட்டரில் பாகுபலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில்...
May 1, 2014

ஜிம்பாவேவுடனான டி20 போட்டி இந்திய அணி தோல்வி

இந்தியா ஜிம்பாவே இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவில் ஜிம்பாவே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. சிப்பாபா 67 ரன்கள் எடுத்தார். மஸகட்சா...
May 1, 2014

தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டரை ராஜபக்சே தாக்கியதால் அமலி

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ...
May 1, 2014

ஜார்கண்டில் அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் கண்டனம்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள சென்ற, ஜார்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நீரா யாதவ், அங்கிருந்த அப்துல் கலாம் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் சமூக வலைத் தளங்களில்...
May 1, 2014

முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தர கேரளா முடிவு

முல்லைப்பெரியாறு அணையை பாதுகாப்புக்கு 124 காவலர்களை ஈடுபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இன்று முதலமைச்சர் உம்மண் சாண்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

தற்போது வரை 22 காவலர்களை முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில்...
May 1, 2014

ஆண்களின் திருமண வயதை 21 லிருந்து குறைக்க அரசுக்கு பரிந்துரை

ஆண்களின் திருமண வயதை 21லிருந்து 18 ஆக குறைக்க பாம் ராஜ்புத் தலைமையிலான உயர் மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.முன்னால் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியரான பாம் ராஜ்புத் தலைமையிலான குழு திருமணம் தொடர்பான பரிந்துரைகளை, சமீபத்தில் அமைச்சர் மேனகா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளது....
May 1, 2014

சென்னை போரூர் ஏரியில் மண் கொட்டும் விவகாரம் விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

போரூரில் உள்ள ஏரியில் மண் கொட்டப்பட்டு ஏரியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதை தடுக்கக்கோரி வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு நீதிபதிகள் ஜோதிமணி, ராவ் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது....