May 1, 2014

வடக்கு கேமெரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கேமெரூனில் தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலைத் தாக்குல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் படுகாயமடைந்தனர்.முதல் தாக்குதல் வடக்கு கேமெரூனின் மரவ்வா மார்க்கெட் பகுதியில் நடந்தது. இரண்டாவது தாக்குதல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு பகுதியில் நடந்தது....
May 1, 2014

ஆயுள் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் உச்ச நீதிமன்றம் விளக்கம்

சிபிஐ விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசுகளே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற...
May 1, 2014

மூன்றாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றம் முடக்கம்

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிற்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் மூன்றாவது நாளாக இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

காலை 11 மணிக்கு மக்களவை...
May 1, 2014

சிறுத்தை பள்ளிக்குள் புகுந்ததால் பரபரப்பு - கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் சிறுத்தை ஒன்று பள்ளிக்குள் புகுந்ததால் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.சிக்மகளூர் என்னுமிடத்தில் உள்ள பள்ளிக்கு அருகே சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டது. அப்போது அங்கிருந்த 3 பேரை சிறுத்தை கடித்து காயப்படுத்தியது....
May 1, 2014

மழையையும் பாரது ராகுல் காந்தி சொற்பொழிவு

திருச்சியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வறவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள ஜீ கார்னர் திடலில் கொட்டும் மழையில் அவர்...
May 1, 2014

ஆம்பூர் பவித்ரா வழக்கு முடிவு பெற்றது

ஆம்பூர் கலவரத்தில் தொடர்புடைய இளம்பெண் பவித்ரா தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று(23-07-2015) விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பவித்ரா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரிடம் நீதிபதிகள், யாருடன் செல்ல விருப்பம் என்று...
May 1, 2014

திட்டும் பாராட்டும்

நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக சோனியா காந்தியிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சசி தரூர்.

நரேந்திர மோடியின் பாராட்டு பெற்றார்; ஆக்ஸ்போர்ட் யூனியன்...
May 1, 2014

பொதுமக்கள் பயன் படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப் பாட்டுக்கருவி

பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...
May 1, 2014

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிறமொழி துறைகளுக்கு பேராசிரியர்களை நியமிக்கும் முயற்சியை உடனே ந

சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதலின்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை பின்பற்றாமல் பிற மொழி துறைகளுக்கு கூடுதலாக புதிய பேராசிரியர்களை நியமிப்பதற்கு வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நேர்காணல்களை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்...