May 1, 2014

பிரதமர் மோடியை கொல்ல சதி - உளவுத்துறை எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநிலம் செல்கிறார். அங்கு பாட்னா மற்றும் முசாபர்நகரில் நடைபெறும் இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில், மோடி பாட்னா அல்லது முசாப்பர்பூர் பயணத்தின் போது அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த...
May 1, 2014

வரதட்சணை, காதல் விவகாரம், ஆண்மையற்றதன்மை ஆகியவையே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்காதல் தோல்வியே என்றுமத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறிய கருத்திற்கு தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் இந்த வருடத்தில் மட்டும் 1,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு விவசாயகடன்...
May 1, 2014

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விடுதலை

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பதவி வகித்தவர் கண்ணப்பன் என்ற ராஜகண்ணப்பன்.இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ஏராளமான சொத்துக்களை சேர்த்ததாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்...
May 1, 2014

மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்போவதாக வைகோ அறிவிப்பு

ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் மீத்தேன் ஆபத்தைத் தடுக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
May 1, 2014

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு வழக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரவையின் கண்ணியத்துக்கு ஒவ்வாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், பார்த்தசாரதி, முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வதாக கடந்த மார்ச் 25-ம் தேதி பேரவைத் தலைவர்...
May 1, 2014

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தின

என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முதலமைச்சர் ஜெயலலிதா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் சென்னையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது....
May 1, 2014

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது

12ம் தேதி நடக்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் சந்தீப் படேல் தலைமையிலான கூட்டத்தில் இந்திய அணிக்கான 15 வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.கோலி தலைமையிலான இந்த அணியில், ஷிகர் தவான்,...
May 1, 2014

நடிகர் சூர்யாவுக்கு நேற்று 40-வது பிறந்தநாள்

தமிழ் சினிமா துறையில் அழகான, திறமைவாய்ந்த நடிகர்கள் பட்டியலில் கண்டிப்பாக நடிகர் சூர்யாவின் பெயர் முன்னிலை வகிக்கும். இன்று சூர்யா தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜூலை 23, 1975ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சரவணன். நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர்...
May 1, 2014

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு திருமணம்

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியருடன் திருமணம் நடந்தது. நியூயோர்க் நகரில் மெலோடிஸ் செண்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயது ஆன...