May 1, 2014

ஆளும் மாநில விவசாயிகள் பற்றி பேச ராகுல் தயாரா

கர்நாடகா, அசாம் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில விவசாயிகளின் நிலை குறித்து பேச தயாரா என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் உள்ள சர்வதேச நகரத்தார் 2 நாள் வணிக மாநாடு இன்று...
May 1, 2014

புது டெல்லி சிபிஐ தலைமையகத்தில் தீ விபத்து

புது டெல்லியில் அமைந்துள்ள சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை தீ விபத்து நேரிட்டது. அதன்பிறகு சனிக்கிழமை காலை 10.55 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தீ விபத்து குறித்து தகவல் வந்தது.

சுமார் 7 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல...
May 1, 2014

கேரளாவில் தமிழக காய்கறிகளுக்கு ஆகஸ்ட் 4 வரை மட்டும் சான்று இல்லாமல் அனுமதி

தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து,ஆகஸ்ட் 4 வரை தரச்சான்று இல்லாமல் காய்கறிகள் கேரளாவிற்குள் அனுமதிக்கப்படும் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதிக்கு மேல் காய்கறிகளுக்கான தரச்சான்று இருந்தால் தான் அவை கேரள...
May 1, 2014

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா: ராமதாஸ் வரவேற்பு

காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்...
May 1, 2014

அதிமுக அரசு மீது விஜயகாந்த் புகார்

அதிமுக அரசு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும்...
May 1, 2014

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இது தொடர் பாகமக்களவையில் இன்று அவர் அளித்ததகவல்:

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 644 ராணுவ அதிகாரிகள்...
May 1, 2014

சுஷ்மா சுவராஜை கிரிமினல் என்றுவர்ணித்த ராகுல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை கிரிமினல் என்று வர்ணித்த ராகுல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மத்தியப் போக்குவராத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நேற்று திருச்சி வருவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி...
May 1, 2014

கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் செர்பல் தேவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்கன்னி மேரியின் திருவுருவப் படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி தற்போது யூடியூப்பில் பிரபலம் அடைந்துவருகிறது....
May 1, 2014

தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீதுதீவிரவாதிகள் கையெறிகுண்டுகள்

காஷ்மீரில் தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மீது தீவிரவாதிகள் கையெறிகுண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஷ்மீர் தலை நகர்ஸ்ரீநகர் அருகே அமைந்துள்ள தனியார் செல்பேசி நிறுவனங்களுக்கு சொந்தமான விற்பனையகங்கள் மிது தாக்குதல்...