May 1, 2014

ராஜிவ்கொலை வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழுதமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். மருத்துவர

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக அவ்வழக்கை விசாரித்த மத்தியபுலனாய்வுப்பிரிவு (CBI) அதிகாரி வி. தியாகராஜன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் வெளியிட்ட புதிய தகவல்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில்...
May 1, 2014

உரிமையாளருக்கு அடித்தஅதிர்ஷடம்.

உலகின்மிகப்பெரிய 'பிட்புல்' இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 'ஹல்க்' அமெரிக்காவின் தென்கிழக்குபகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்நாட்டின் நாய்கள் பாதுகாப்புபடையில் சிறப்புபயிற்சி பெற்றுள்ள ஹல்க்...
May 1, 2014

கூகிள் முகப்பில கோடைக்காலஸ் பெஷல் ஒலிம்பிக்ஸ் லோகோ

உலகில் மனநலம் குன்றியவர்களுக்காக சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியான ஸ்பெஷல் ஒலிம்பிக் கேம்ஸ் (Special Olympics games)அ மெரிக்காவின் லாஷ்ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

14 ஆவது கோடைக்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியான...
May 1, 2014

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை.

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளவிவசாயிகள் கடன்சுமை மற்றும் வட்டி நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள்...
May 1, 2014

ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகியோர் ஐபிஎல் சூதாட்ட புகாரில் இருந்து விடுவிப்பு

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் டெல்லி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா விடுவிக்கப்பட்டனர். இந்த அறிவி்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்ரீசாந்த் இன்று நிருபர்களிடம்...
May 1, 2014

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறப்பு

காவேரி பகுதி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெ. உத்தரவிட்டுள்ளார். தற்போது குடிநீருக்காக விநாடிக்கு 2000 கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 4000 கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது. நாளை...
May 1, 2014

11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு

பிரேசிலில் சுமார் 11 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த 4 கால் பாம்பின் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘டெட்ரா போடாபிஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்த பாம்பின் எலும்பு கூட்டின் அடிப்பாகத்தில் மிக சிறிய 4 கால்கள் உள்ளன. இதன் மூலம் பாம்பு இனம் கடல்வாழ்...
May 1, 2014

தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்றார் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபரான பிறகு முதன் முறையாக தனது சொந்த நாடான கென்யாவுக்கு சென்ற பராக் ஒபாமாவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க பராக் ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் காலமாகிவிட்டாலும் ஒபாமாவின் தந்தை வழி உறவினர்கள் இப்போதும் கென்யாவில்...
May 1, 2014

ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக 3 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய அமர்நாத் யாத்திரைக் குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் பயங்கர இடி, மின்னலுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.

இந்த பெருமழையால்...