May 1, 2014

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார்

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்படைப் பிரிவின் பாதுகாப்பு வேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...
May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல்

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி அருகே...
May 1, 2014

இசையமைப்பாளருக்கு சம்பளம் ஒரு கோடி

ஒருபுறம் தயாரிப்பு செலவை குறை... சம்பளத்தை குறை... என்று தொண்டை தண்ணி வற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சினிமா நலம் விரும்பிகள். ஆனால் பின்வரும் தகவலை கேட்டால் தொண்டை தண்ணியாவது... தொவரம் பருப்பாவது... என்கிற அளவுக்கு ஆத்திரம் வரும்....
May 1, 2014

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்...
May 1, 2014

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது

பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது:என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பட்டம் விட்டதில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டம் விட தனியிடம்...
May 1, 2014

காணமல்போன மலேசிய விமானத்தின் பாகங்கள் ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிப்பு

ரீயூனியன் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், மாயமான MH370 மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்னும் சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆய்வு செய்து வருவதாக பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் வாரன் டிரஸ்...
May 1, 2014

நேபாள நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இன்று காலை அங்குள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கடும்...
May 1, 2014

டெல்லியில் நடைபெற்ற NLC முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

ஊதிய உயர்வு குறித்து என்.எல்.சி தொழிலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்....
May 1, 2014

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கு இன்று கருக்கலைப்பு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச்சேர்ந்த 14 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றபோது அவரை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்ததில்...