May 1, 2014

கிரிக்கெட் வீரர்களுக்கு மனைவி மற்றும் தோழியை அழைத்துச்செல்ல BCCI தடை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி வீரர்களுக்கு மனைவி மற்றும் தோழியையும் அழைத்துச்செல்ல BCCI தடைவிதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய...
May 1, 2014

அஷ்வினுக்கு அர்ஜுனா விருது

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவாலிடம் இருந்து தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அர்ஜுனா விருதை பெற்றுக்கொண்டார்.இந்திய அரசாங்கம் சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கிக் கௌரவிக்கின்றது. இதில் 2014ஆம் ஆண்டு...
May 1, 2014

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கி சூடு பெண் பலி

இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.

இலங்கை நிதிஅமைச்சர் கருணநாயகே கொழும்புவில கொட்டாஞ்சேனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து அவர் புறப்பட்டு சென்ற பின்னர் அங்கு 2...
May 1, 2014

சென்னை சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறும் சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ...
May 1, 2014

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலல

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

காவேரி டெல்டா பாசனத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர்...
May 1, 2014

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்துகுள்ளாகியுள்ளன

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் அளித்த பதில் வருமாறு:-...
May 1, 2014

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதானமானது ‘பேஸ்புக் என்கிற முகநூல். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள...
May 1, 2014

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்?

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் குருதாஸ் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குருதாஸ் காமத் நகராட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது,...
May 1, 2014

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில்-நாடு...