May 1, 2014

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன்

சிபிஐ பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது என்று தயாநிதி மாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் கைதாகாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.இந்த முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ...
May 1, 2014

குஷ்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. ஒருசில கட்சிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்திருக்கும்...
May 1, 2014

லாரன்ஸ் ரூ.1கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்

பிரபல இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ராகவா லாரன்ஸ் ஒரு சினிமாக்கலைஞராக மட்டுமின்றி சமூக தொண்டிலும் தன்னை இணைத்து கொண்டவர் என்பது...
May 1, 2014

அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆக இருந்தாலும், அனைவரையும் தனது வழக்கமான எதுகை மோனை பேச்சினால் அசத்தியவர் என்றால் அது டி.ராஜேந்தர் தான்...
May 1, 2014

ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆடிப்பெருக்கு தினக் கொண்டாட்டத்துக்கு என்று கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று நிறுத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்களின் ஆடிப்பெருக்குக்...
May 1, 2014

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்து

போராட்டம் என்கிற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று பச்சியப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை உடைத்து நாசம் செய்து மதுவிலக்கை...
May 1, 2014

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்திலேயே அந்த அணியின் மசகட்சா டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ...
May 1, 2014

முதல் போட்டியிலேயே பிரான்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

இரண்டு ஆட்டத்தொடர்கள் கொண்ட ஐரோப்பியன் டூர் ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். குறிப்பாக, இந்திய வீரர்கள் சிங்கெல்சானா சிங் மற்றும் எஸ்.வி. சுனில் ஆகியோர்...
May 1, 2014

இலங்கை தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்: ஜெயசூர்யா

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி, 3 ஆவது டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதியில் நடக்கிறது.

இந்நிலையில்...