May 1, 2014

தமிழ் நாட்டில் இன்று ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்

இன்று தமிழக மக்கள் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வெகு கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.ஆடி மாதம் 18ம் நாளை ஆடிப்பெருக்கு நாளாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்றைய தினத்தில் காவிரித் தாய்க்கு காப்பரிசி கிளறி வைத்து மஞ்சள் கயிறு, கருப்பு...
May 1, 2014

காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், முழு மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்த காந்தியவாதி...
May 1, 2014

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.தயாநிதி மாறன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடாக ஏர்செல் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்து.

பிரதி பலனாக...
May 1, 2014

கலவர பூமியான சென்னை அமைந்தகரை

சென்னை அமைந்தகரை மாணவ மாணவிகளின் போராட்டத்தால் கலவர பூமியாக மாறியுள்ளது.

அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் மாணவிகளும் ஒன்று சேர்ந்து மதுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் மாணவர்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி...
May 1, 2014

ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு.

மதுகடைகளை மூட வலியுறுத்தி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இச்சங்கத்தின்...
May 1, 2014

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதால், அங்கு தாக்குதல் நடத்தியத்...
May 1, 2014

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேர் மக்களவையிலிருந்து இடை நீக்கம்

காங்கிரஸ் எம்பிக்கள் 27 பேரை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்பிக்கள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு வாந்தனர். இதனால் நாடாளுமன்றம் 10...
May 1, 2014

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் ஆங்காங்கே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்கள் அமைப்புக்களும் இதே போன்று மதுக்கடைகளை உடனடியாக அகற்ற...
May 1, 2014

தீவிரவாதிகளை வேட்டையாடும் முன்னாள் ஹாக்கி வீரர்

கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார்....