காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்கிற வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மதுவிலக்கு வேண்டும் என்று போராடி வந்த சசிபெருமாள் கடந்த வாரம் கன்னியாகுமரியில்...
ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தவித அரசியலும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவெடுத்த தமிழக அரசுக்கு எதிரான மத்திய அரசின் மனு உச்ச...
எதிரிகளின் ஆளில்லா விமான தாக்குதலை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க ராணுவம் செயல்படுத்திக் காட்டியுள்ளது.தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதலை எதிரிகள் நடத்தினால் அதனை முறியடிக்கும் புதிய...
மெக்சிகோ கடல்பகுதியில் அடித்து வரப்பட்ட கடல் பாசியால், கடற்கரைப்பகுதி முழுவதும் கரும்பச்சை நிறமாக மாறியது. பாசியை அகற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பொன்னிறத்தில் ஜொலித்திடும் கேன்கன் நகர கடல் பகுதியில் பளிங்குபோல் காட்சியளிக்கும் கடல்நீரில் ஆனந்தமாக...
மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த உணவுப் பொருள் பாதுகாப்பானது என மத்திய உணவு ஆராய்ச்சி மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக காரீயம் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்த...
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகரில் இன்று அதிகாலை , ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான கிருஷ்ணா நிவாஸ் என்ற 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தானே ரயில் நிலையம் அருகே உள்ள 50 ஆண்டு பழமையான 3 மாடிக் கட்டடம் ...
இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,சென்னையில் 100 இடங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் மதுவுக்கு எதிராகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்துக்குப்...