கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5...
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், சீனாவை வம்பிழுக்கவும், இந்தியாவை ஒப்பிடவும் தவறவில்லை
07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப்...
கொரோனா நுண்நச்சுத் தொற்றுநோயை தடுத்து நிறுத்த ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள தடுப்பூசி இந்தியாவில் அடுத்த மூன்று மாதங்களில் கிடைக்கும்.
07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மருந்து நிறுவனமான, சீரம் இன்ஸ்டிடியூட் ...
கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் என்று யோசிக்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வருவதற்கு...
பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து...
ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்...
இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத்...
வங்காளதேசத்தில், பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்குக் கொரோனா இல்லை என்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகையே உலுக்கி வரும் கொரோனா...
கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை காவலர் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஜார்ஜ்...