இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார் என்று நேபாள அரசு...
இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் தான்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி...
கொரோனாவிற்கு நாள் குறித்து விட்டது இரஷ்யா. இனி போட்டுத்தள்ள வேண்டியதுதானாம். அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி என்கிறது இரஷ்யா. உலக நலங்கு அமைப்பு ஏற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அவசரகதியில்-...
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர்...
இந்தியாவில், அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்கு, கூகுளின் மூலம் ரூ.75,000 கோடி முதலீட்டை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்து தமிழனுக்கான பொதுமை குணத்தை அடையாளங் காட்டியிருக்கிறார் சுந்தர்...
கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில்; மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு வந்திருக்கிறது சீனா. இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் அடுத்து மக்கள் பயன்பாடுதாம்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுக்க ஐந்து லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா என்கிற கொடிய...
தற்போது கடலில் கலக்கும் கழிவுகள் பட்டியலில்; முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் இணைந்து கொண்டுள்ளன.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலில் இதுவரை நெகிழி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை...
ஒட்டு மொத்த உலக நிறுவனங்களே தாங்கள் குடியுரிமையை நிலைநாட்டும் வகைக்கு பயன்பட்டு வருகிறது இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த தடை.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த நிலையில், இப்போது பல...
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். என்பதாக...