கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது.
20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை...
டிக் டாக் செயலியை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம். சில பகுதிகளுக்கான உரிமையை வாங்கி விடும் நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்,...
அமெரிக்காவில் ஆறுகோடி பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆறில் ஒரு பங்கு பேர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஆறுகோடி...
ரஷ்யாவில் ஐப்பசி மாதம் (அக்டோபர்) முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ரஷ்யாவில் ஐப்பசி மாதம் (அக்டோபர்) முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என...
கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக, நேற்று அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்கலம் பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய்...
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோ கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டு மகிழ்ச்சி
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு...
பாம்புக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல், கை வைத்தியங்களை மேற்கொண்டவாறு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவது ஒரு காரணமென்றால், மருத்துவமனைக்குச் சென்றாலும்கூட உரிய சிகிச்சை கிடைக்காதது ஒரு முதன்மைக் காரணமாக இருக்கின்றது என்கின்றனர்...
இதுவரை கிடைத்த தகவல்களிலிருந்து, வேற்றுக் கோள் மனிதர்கள் நம்மை விட அறிவாற்றலிலும், தொழில் நுட்ப ஆற்றலிலும் கற்பனைக்கு எட்டாத உயரத்தில்- பெரும்புதிராக- புலனாகாமல் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் அறிவாற்றல் எவ்வளவு உயரமானதாக இருந்தாலும் நாமும் அதை எட்டவே...
இந்தியா உலக வங்கியிடம் கடன்வாங்கி, அதன் நிபந்தனைகளுக்கு நாட்டின் நிருவாக அமைப்பை முன்னெடுப்பது போல- சீனாவிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட வளரும் நாடுகள் கடன் வாங்கி கடன் பட்டுள்ளதாக தெரியவருகிறது. சீனாவின் கெத்துக்கு இதுதான் காரணமா என்று, இந்தச் செய்தி நமக்கு தெளிவு...