May 1, 2014

பிரேசில் அமெரிக்காவை முந்தியது இந்தியா! நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பில்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில், நேற்று ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்காவை முந்தி இந்தியா முதலிடத்தை அடைந்தது.

32,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். உலகளவில் கொரோனால் பாதிக்கப்பட்டோர்களின்...

May 1, 2014

ரூபாய் 2,15,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை! மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு

ரூ.2.15 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை. மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு. காரணம்: மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததை மீறியுள்ளார்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

இந்திய ஊடகங்களைப் புளகாங்கிதப்படுத்தும் கமலா ஹாரிஸ்! அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை நடப்பு ஆண்டு துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து இவர் யார் என்று உலகம் தேடிய போது, சென்னையைச் சேர்ந்த தமிழ்ப்பார்ப்பனிய தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த...

May 1, 2014

சீன வணிகம்!

இந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன பொருட்கள்! எகிறிய விற்பனை! கெத்து காட்டுகின்றன சீன நிறுவனங்கள். 59 சீனச் செயலிகள் தடையைக் கண்டுகொள்ள வில்லை சீன நிறுவனங்கள். 

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி...

May 1, 2014

எச்.இராஜாவின் புளுகு மூட்டை! தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி

எங்கள் முன்னோருக்கு கொஞ்சமும் நான் சளைத்தவன் இல்லை என்று எச்;.இராஜவும் தமிழகத்தில் பல புளுகுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டுதாம் இருக்கிறார். அந்த வகையாக நேற்று கீச்சுவில் புளுகி வைத்த கதைதான்: திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது ஹிந்தி உரையை கனிமொழி தமிழில்...

May 1, 2014

பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான் இரங்கல்! கேரள விமான விபத்துச் சோகம்

கேரள விமான விபத்துச் சோகம் குறித்து வெளியிட்டுள்ள கீச்சுப்பதிவில் பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்...

May 1, 2014

இலங்கை தமிழரசு கட்சிக்குப் பத்து உறுப்பினர்கள்! வரலாற்று வெற்றியை தனதாக்கியது இராஜபக்ச உடன்பிறப்புகளின்கட்சி

இலங்கை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளது. வரலாற்று வெற்றியை தனதாக்கியது இராஜபக்ச உடன்பிறப்புகளின் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட...

May 1, 2014

இராஜபக்சே கட்சிக்கு முதன்மை! அதில் ஆறு விழுக்காடு இடங்கள் தமிழர்கட்சிகள் பெறும்வகையாக வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பாடாக வெளியிடப்படவுள்ளன.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று காலை 7...

May 1, 2014

தொடரும் மீட்புப் பணிகள்- மக்கள் கதறல்- அரசு நட்பு நாடுகளிடம் உதவி வேண்டுகோள்! லெபனான் துறைமுகத்தில் வெடிபொருட்களால் விபத்து

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 30 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...