May 1, 2014

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார்.

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் மேயராவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் தலைநகராக இருந்த பான் நகர மேயருக்கான தேர்தல் நடந்தது.  இதில், ஆளும் கட்சியான கிறிஸ்டியன்...

May 1, 2014

வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்.

அசுரா புனித தினமான நேற்று வங்காளதேசத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார்.

90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இரவு 1.30 மணியளவில் அங்குள்ள ஷியா பிரிவினரின் முக்கிய...

May 1, 2014

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில், இந்தியாவின் 9 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் இந்தத் திடீர் தாக்குதலுக்குத் தக்க பதிலடி...

May 1, 2014

வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட கீதா வரும் அக்டோபர்26 இந்தியா திரும்புகிறார்.

சிறுமியாக இருந்தபோது வழிதவறி பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்ட காது கேளாத, வாய் பேச இயலாத கீதா வரும் 26-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, வரும் 26-ம் தேதி கீதா...

May 1, 2014

அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவேண்டும்.

பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுகிறது. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தலீபான்கள்...

May 1, 2014

பாகிஸ்தான் குறித்த, வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை

வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அணு விஞ்ஞானிகள் ஹான்ஸ் கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ்.நாரீஸ் ஆகியோர் பாகிஸ்தானின் அணு ஆயுதக்குவிப்பு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

அதில், கடந்த 20...

May 1, 2014

இலங்கை ராணுவப் போர்க்குற்றங்களை உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால்...

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை உண்மை என உள்நாட்டு விசாரணை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதால், ராஜபட்சே பொன்சேகா, சிறீசேனா உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. பிரகடனப்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்...

May 1, 2014

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை வெளியீடு.

இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. அவை ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஆண், பெண் விகிதம் குறித்து,

‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

May 1, 2014

நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயருக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி.

நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி பெற்றார்.

வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர்...