பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான்.
இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில்,
வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை...
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளார்.
நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பயணத்தில் அவருடன், அவரது...
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள்...
இந்தியாவுடன் போர் புரிவதற்கு என்றே சிறப்பு அணு ஆயுதங்களை, தங்கள் நாடு தயாரித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அஜீஸ் சவுத்ரி கூறியுள்ளார்.
தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘சிக்கன் ட்ரீட்’ என்ற துரித உணவகம், தங்களிடம் வளரும் பெட்டி கோழிக்கு கம்ப்யூட்டர், கீ போர்ட், இன்டர்நெட் இணைப்புடன் ட்விட்டரில் கணக்கு ஒன்றைத் துவங்கியுள்ளது.
தனியாக ஒரு கூண்டில் இருக்கும் பெட்டி, கம்ப்யூட்டர்...
விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான தமிழினியின் மறைவுக்கு,
மதிமுக தலைவர் வைகோ தனது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான...
முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வரஇருக்கிறார். முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவர் வருகைக்கு டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு...
முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகநூல் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள மேட்கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார்....