சென்னை தி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதவெறி சக்திகளை எதிர்த்து கண்டன கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய...
இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர,
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடரும். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு...
சீனா பல தசாப்தங்களாக அமலில் வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஷின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
இனி எல்லா தம்பதியரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று...
உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.999-க்கு விற்பனை செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல்...
வேற்றுக்கிரகத்தில் இருந்து பறந்து வரும் மர்மப்பொருள் பூமியின் மீது மோதி உலகம் அழியும் என்று புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில்...
லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் நேற்று சவுதி இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் உட்பட 5 பேரை 40 சூட்கேஸ்களில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டதற்காக போலீசார் கைது செய்தனர்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்...
இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டார். இதற்கு அந்நாட்டு அரசுக்கும் இன்டர்போல் போலீசுக்கும் நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் நடுவில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்தச் சேவையைக் கட்டணச் சேவையாக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டணச் சேவை மூலம் காணெளிகளை எந்தவித விளம்பர...
கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் ரூ.15கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு தேசிய மீனவர் பேரவைத்தலைவர் மா. இளங்கோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் 5...