May 1, 2014

பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி

பிரபாகரன் மரணிக்கவில்லை: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி

இலங்கை துணை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணிக்கவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 1, 2014

கொரில்லாவைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பு

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லா கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அந்தக் கொரில்லாவைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின்...

May 1, 2014

ஜப்பான் புகுவோகா விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது.

ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும்,

புகுவோகா விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட உள்ளது.

2016ம் ஆண்டிற்கான இந்த விருது, இசைத்துறையில் சிறந்து...

May 1, 2014

குழந்தையை காப்பாற்ற கொரில்லாவைக் கொன்ற ஓஹியோ உயிரியல் பூங்கா

குழந்தையை காப்பாற்ற கொரில்லாவைக் கொன்ற ஓஹியோ உயிரியல் பூங்கா

உயிரியல் பூங்காவில் கொரில்லா அகழிக்குள் தவறி விழுந்த, மூன்று அகவை சிறுவனைப் பிடித்து இழுத்த 17 அகவை கொரில்லாவைக் கொன்றிருக்கிறது அமெரிக்காவின் ஓஹியோ மாகாண...

May 1, 2014

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவப் பேச்சு

ஐந்து நிமிடத்தில் டெல்லியை தாக்கும் வல்லமை, பாகிஸ்தானிடம் உள்ளது என அந்த நாட்டின் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான் ஆணவமாக கூறினார்.

பாகிஸ்தான் முதன்முதலாக 1998-ம் ஆண்டு, மே மாதம் 28-ந்தேதி அணுகுண்டு வெடித்து சோதித்தது....

May 1, 2014

அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கு பாகிஸ்தான் தெரிவித்த எதிர்ப்பை அமெரிக்கா கண்டித்தது.

அணுசக்தி வளத்தை கொண்டுள்ள நாடுகள் ‘என்.எஸ்.ஜி’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அணுமூலப் பொருட்களை...

May 1, 2014

அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் போர்விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் காலாவதியானது

     அமெரிக்காவிடமிருந்து 8எஃப்-16 ரக போர் விமானங்களை வாங்கும் சுமார் 700 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் காலாவதியானதால், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

மே 24-ம் தேதிக்குள்...

May 1, 2014

‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவர்களே 9ஆண்டுகளாக சாதனை

இரு இந்திய வம்சாவளி அமெரிக்க சிறுவர்கள், புகழ்பெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வென்றுள்ளனர். இவர்களில் ஒருவர், மிக இளவயதில் இப்போட்டியில் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

 

இருவருக்கும்...

May 1, 2014

இரண்டு நாட்களாக காரைப் பின்தொடர்ந்த 20000 தேனீக்கள்

 

     பிரிட்டனின் பெம்போர்க்ஷியர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் கரோல் கோவர்த், வார விடுமுறையை கழிக்க வனப்பகுதிக்கு சென்றிருந்தார். அவரது காரின் உட்பகுதியில் ராணித்தேனீ ஒன்று சிக்கிக்கொண்டது....