May 1, 2014

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகும் பிரிட்டனுக்கு முட்டுக்கட்டை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகினால் தனிநாடாக செயல்பட நேரிடும் என்று ஸ்காட்லாந்து எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தனர். ஆனால்...

May 1, 2014

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால் இந்தியா பாதிக்குமா?

நிலையான பொருளாதாரம், திட்டமிட்ட அரசின் சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டும் இருப்பதால் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்தியா தாங்கும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவரும்...

May 1, 2014

அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் தொடங்கியது

தென் கொரியாவின் சியோல் நகரில் அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் இந்தியாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்தியா சேருவதற்கு பிரேசில்,...

May 1, 2014

சீனாவின் ஆண்டாண்டு நாய் இறைச்சித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

சீனாவின் ஆண்டாண்டு நாய் இறைச்சி திருவிழா யூலின் பகுதியில் கோலாகலமாக தொடங்கியது

 

யூலின் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நாய் இறைச்சி விழாவில் இந்த முறை 10,000 நாய்கள் வரை...

May 1, 2014

அமெரிக்க உதவியின்றி சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

சீனா அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில்...

May 1, 2014

உலக ஓகம் நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இன்று ஓகம் நிகழ்ச்சிகள்

உலக ஓகம் நாளை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு ஓகம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டு தோறும் ஜூன் 21-ம் நாள் உலக ஓகம் நாளாகக் கொண்டாடப் படும் என ஐ.நா....

May 1, 2014

இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: ரசிகர்கள் சோகம்

புளோரிடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் கிறிஸ்டினா...

May 1, 2014

உலகளாவிய அமைதிக் குறியீட்டுப் பட்டியலில், இந்தியாவுக்கு 141வது இடம்

இவ்வுலகம் மிகுந்த ஆபத்தான இடமாக மாறி வருகிறது என்றும், இன்று (ஜூன்,09,2016.)  உலகில் பத்து நாடுகள் மட்டுமே சண்டைகளே இன்றி உள்ளன என்றும், உலகளாவிய அமைதிக் குறியீட்டை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும்...

May 1, 2014

சீனாவில் துவைக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய உரிமையாளர் தலை

சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துவைக்கும் இயந்திரத்தில் துணிகளை துவைப்பதற்கு போட்டார்.

துவைக்கும் இயந்திரம் இயக்கினால் இயங்கவில்லை. எதோ பழுது என்று நினைத்தவர் துவைக்கும் இயந்திரத்திற்குள் தனது தலையை...