May 1, 2014

6 மாத குழந்தை தண்ணீரில் சறுக்கு விளையாடிய காட்சி அதிர்ச்சியடைய செய்தது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை ஒன்று நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளது. விளையாட்டு என்ற பெயரில் 6 மாத குழந்தையைத் தண்ணீரில் வைத்து சறுக்கு விளையாட வைத்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்தது....

May 1, 2014

18 அகவையிலேயே டாக்டராக போகும் 12 அகவை அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்துக்கு உட்பட்ட சக்ரமென்டோவில் வசித்து வரும் தம்பதியர் பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் .இவர்கள் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகன் 12அகவையுள்ள தனிஷ்க் ஆபிரகாம்

May 1, 2014

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைத்து புதிய தேசிய பாதுகாப்பு  சட்டமொன்றைக் கொண்டுவருவது இலங்கையின் ஜனநாயகத்துக்கும்,

எதிர்காலத்துக்கும் நல்லது என்று இலங்கைக்கான அமெரிக்கத்...

May 1, 2014

பிரிட்டானிகா நிறுவன அதிகாரி 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

ஹரியாணா மாநிலம், குர்கானில் பிரிட்டானிகா தகவல் களஞ்சிய புத்தக நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர், 19-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குர்கான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹவா...

May 1, 2014

உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஓவியம்

லிதுவேனியாவில் உள்ள வில்நீயஸ் நகரில் உள்ள கெய்லி ருகி ஒட்டலில்,

ரஷ்யா ஜனாதிபதி புதின், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இருவரும் முத்தமிடுவது போன்று சுவர் ஒவியம் வரையப்பட்டுள்ளது.

May 1, 2014

உலகின் மிக வயதான கின்னஸ் பாட்டி காலமானார்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகவும் வயதான பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சூசன்னா (வயது 116) உடல் நலக்குறைவால் காலமானார்.

 

அமெரிக்காவில் உள்ள அலாபமா மாநிலத்தை சேர்ந்தவர் சூசன்னா...

May 1, 2014

நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது; சீ.வி.விக்னேஸ்வரன்

நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர்...

May 1, 2014

இலங்கை அதிபர் இருநாள் இந்தியப் பயணம், இருநாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பிரதமர் நரேந்திர மோடியை மே 13 இரவு தில்லியில் சந்திக்கவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வரும் சிறீசேனா, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்ப மேளாவின் இறுதி நிகழ்வில்...

May 1, 2014

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கோள்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

சூரிய மண்டலத்தைப் போலவே, பல சூரிய மண்டலங்கள் உள்ளன. விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கோள்கள்; சுற்றி...