இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது ஒரு...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று...
இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன்படி முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது....
கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனிவீரா 53 ரன்களும், பிரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்....
2019-ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி தற்போது பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது மூன்றாவது லீக் போட்டியில் மக்காவ் அணியை எதிர்கொண்டது.
உலக தரவரிசையில் இந்தியா 96-வது இடத்திலும் மக்காவ் அணி 183-வது...
இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் நான்காவது போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்...
பல்லேகலேவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக திரிமானே 80 ரன்னும், சண்டிமால் 36 ரன்னும் எடுத்தனர். இந்திய ஆணை தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் ஹர்த்திக்...