அ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அ.தி.மு.க.,வின் செம்மலை பேசியதாவது:
மேக் இன் இந்தியா என்ற பெயரில் தேசத்தை நடுவண் பாஜக அரசு கூறு போட்டு விற்பனை செய்து வருகிறது என மம்தா பானர்ஜி தாக்கினார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் திரிணாமுல் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு...
சத்தியபாமா கல்விக் குழும தலைவர் ஜேப்பியார் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். சத்தியபாமா கல்வி குழுமங்களின் தலைவராக இருந்து வந்தவர் ஜேப்பியார்(85). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து தனியார்...
உட்தா பஞ்சாப், படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது.
இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்திலும், இயக்குநர் அனுராக்...
ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி...
சென்னை சென்டிரலில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தோ-மியான்மர் எல்லைப்பகுதியில் இருந்து வெளிநாட்டு தங்கக் கட்டிகள் கொல்கத்தா வழியாக...
புளோரிடாவில் நடந்த இசைக் கச்சேரி ஒன்றில் இளம் பாப் பாடகி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட பாடகியின் பெயர் கிறிஸ்டினா...
பள்ளிப் பாட நூல்களை இணையதளத்தில் பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பும் வசதியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் செய்துள்ளது. 2016-17-ஆம் கல்வியாண்டுக்கான பாட நூல்களை பள்ளிகளே மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அன்றாடம் அனைத்து ஊடகங்களிலும் இடம் பெறும் செய்தி,
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
தமிழக மீனவர்களை மீட்கக் கோரி மோடிக்கு தமிழக முதல்வர்...