May 1, 2014

அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் தொடங்கியது

தென் கொரியாவின் சியோல் நகரில் அணு சக்தி விநியோக கூட்டமைப்பு நாடுகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் இந்தியாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்தியா சேருவதற்கு பிரேசில்,...

May 1, 2014

செல்பேசி மூலம் மின்சார தொடர்வண்டி பயணச்சீட்டு

செல்பேசி மூலம் மின்சார தொடர்வண்டி பயணச்சீட்டு பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் ஜூலை 12-ம் தேதி வரை 14 தொடர்வண்டி நிலையங்களில் நடக்க உள்ளது.

 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே...

May 1, 2014

சூரியசக்தி ஆய்வு கூடத்தை சரிசெய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரியசக்தி ஆய்வு கூடத்தை சரிசெய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பூமிக்கடியில் சூரியசக்தி ஆய்வு...

May 1, 2014

சீனாவின் ஆண்டாண்டு நாய் இறைச்சித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது

சீனாவின் ஆண்டாண்டு நாய் இறைச்சி திருவிழா யூலின் பகுதியில் கோலாகலமாக தொடங்கியது

 

யூலின் பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த நாய் இறைச்சி விழாவில் இந்த முறை 10,000 நாய்கள் வரை...

May 1, 2014

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக பொன்.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்வதேச ஓகம் நாளையொட்டி, சுவாமி விவேகானந்தர் சேவா கேந்திரம் சார்பில் திருப்பூர் நஞ்சப்பா...

May 1, 2014

அமெரிக்க உதவியின்றி சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.

சீனா அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில்...

May 1, 2014

உலக ஓகம் நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இன்று ஓகம் நிகழ்ச்சிகள்

உலக ஓகம் நாளை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு ஓகம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டு தோறும் ஜூன் 21-ம் நாள் உலக ஓகம் நாளாகக் கொண்டாடப் படும் என ஐ.நா....

May 1, 2014

கச்சத்தீவு பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவேன்: ஜெயலலிதா உறுதி

கச்சத்தீவு பிரச்சினையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார்.

இதற்கு தி.மு.க.வினர் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும் என்றும் அவர் கூறினார்.

May 1, 2014

கெஜ்ரிவால், நஜிப் ஜுங் ஆகியோரை தூக்கியடிப்பதே தனது அடுத்த இலக்காம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது தொடர்ந்து புகார் கூறி வந்த பா.ஜ.க மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியசுவாமி,

தமது அடுத்த இலக்கு டில்லி துணைநிலை ஆளுநர்,

ஆம் ஆத்மி கட்சி...