May 1, 2014

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் வாகனப்பேரணி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 

7...

May 1, 2014

அன்றும் இன்றும் என்றும் நடுவண் அரசு இந்தித் திணிப்பு அரசே

நடுவண் அரசு பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை திணிக்க நடுவண் அரசு மீண்டும் முயலுகிறது என்று கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

May 1, 2014

சாலை விபத்துக்களில் அதிகம் பலியாவோர் 15முதல் 34 அகவையினரே

சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர். அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள்...

May 1, 2014

ஒபாமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியம் இல்லை- சிவசேனை கிண்டல்

ஒபாமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியம் இல்லை- சிவசேனை கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தால் ஒபமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என சிவசேனை கிண்டல் செய்துள்ளது.

May 1, 2014

சென்னை நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் 50எல்லைக்கடவுகள் கிடந்தன

சென்னை நங்கநல்லூர் அஞ்சல் பெட்டியில் எல்லைக்கடவுகள் கிடந்தது பற்றி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

3 நாட்களில் 50 எல்லைக்கடவுகள்; கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. அஞ்சல் பெட்டியில் உள்ள...

May 1, 2014

உலகளாவிய அமைதிக் குறியீட்டுப் பட்டியலில், இந்தியாவுக்கு 141வது இடம்

இவ்வுலகம் மிகுந்த ஆபத்தான இடமாக மாறி வருகிறது என்றும், இன்று (ஜூன்,09,2016.)  உலகில் பத்து நாடுகள் மட்டுமே சண்டைகளே இன்றி உள்ளன என்றும், உலகளாவிய அமைதிக் குறியீட்டை வெளியிட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும்...

May 1, 2014

விஜயகாந்த் மீண்டும் அரசியலில் வெற்றி பெறுவார்: பிரேமலதா கூறியுள்ளார்

திரைப்படங்களில் வில்லனிடம் அடி வாங்கி விழுந்து திரும்ப எழுந்து விளாசுவதைப்போல், விஜயகாந்த் மீண்டும் அரசியலில் வெற்றி பெறுவார் என பிரேமலதா கூறியுள்ளார்.

 

காரைக்குடியில் தேமுதிக பிரமுகர்...

May 1, 2014

பெண் கடத்தல் வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கைது

பெண் கடத்தல் வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞரைப் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுரை அருகேயுள்ள புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் டெய்ஸிராணி. மகளிர் குழு மற்றும் தொண்டு நிறுவனம்...

May 1, 2014

தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தத்தை எதிர்த்து, சென்னையில் திங்கள்கிழமை வழக்கறிஞர்கள்; பேரணி நடத்தினர்.

 

சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மாதம் வழக்கறிஞர்கள்...