May 1, 2014

பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநர் தூக்கில் தொங்கினார்

 

     பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநரும் உபேர் இந்தியா கால் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுநருமான  பாரதி பெங்களூரில் மரணம் அடைந்தார்.

தூக்கில் தொங்கிய...

May 1, 2014

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட தொகை நிலவரங்கள்

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை நடுவண் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையான காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்ட தொகை இதுவாகும்.

May 1, 2014

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகும் பிரிட்டனுக்கு முட்டுக்கட்டை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகினால் தனிநாடாக செயல்பட நேரிடும் என்று ஸ்காட்லாந்து எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தனர். ஆனால்...

May 1, 2014

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்டச்செயலாளர்கள் உருக்கமாக கடிதம்

2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? என கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.

May 1, 2014

கருணாநிதிக்கு ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருது

 

     திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நிறுவனம், ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல்...

May 1, 2014

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 1, 2014

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளதால் இந்தியா பாதிக்குமா?

நிலையான பொருளாதாரம், திட்டமிட்ட அரசின் சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டும் இருப்பதால் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்தியா தாங்கும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவரும்...

May 1, 2014

தொடர்வண்டி நிலையத்தில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் படுகொலை

சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலையில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

 

தொடர்வண்டி நிலையத்தில் பலரும் பார்க்கும்படி இளம் பெண்ணை கொலை செய்த...

May 1, 2014

சிவசேனையின் பார்வையில் ஓகம் நாளும் ஓகப்பயிற்சியும்

ஓகம் பயிற்சி மேற்கொண்டால் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

 

சர்வதேச ஓகம்நாளைக் கொண்டாட முயற்சி...