May 1, 2014

கடைகள், திரையரங்குகள் 24மணி நேரமும் செயல்பட நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

கடைகள், திரையரங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்: நடுவண் அமைச்சரவை ஒப்புதல்

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரி சட்டத்துக்கு நடுவண்...

May 1, 2014

இலங்கை அகதிகள் வெளியேற்றத்தை தடுக்கும்‘ஆபரேசன் சாத்ராக்’ ஒத்திகை

இலங்கை அகதிகள், படகு மூலம் ஆஸ்திரேலியா செல்வதை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில்,

‘ஆபரேசன் சாத்ராக்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள்...

May 1, 2014

காவல் துறையில் மிதிவண்டி ரோந்து பணி இன்று முதல் தொடங்கியது

சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணியினை மேம்படுத்தும் வகையில்,  100 இருசக்கர வாகனங்களையும், 250 மிதிவண்டிகளையும் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில் ரோந்துப் பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

May 1, 2014

கார்னெகி கார்பரேஷன் அமெரிக்க நிறுவன விருது பெறுகிறார் சுந்தர் பிச்சை

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி, அங்கு பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு,

‘கார்னெகி கார்பரேஷன்’ என்ற நிறுவனம்,

‘சிறந்த குடியேறியவர்: அமெரிக்காவின் பெருமைக்குரியவர்’...

May 1, 2014

திருவள்ளுவர் சிலை அறிவிக்கப்பட்டபடி கங்கைக் கரையில் நிர்மாணிக்கப்படவில்லை

ஹரித்துவாரில் சாதுக்களின் எதிர்ப்பால் இன்று நிறுவப்பட இருந்த திருவள்ளுவர் சிலை அறிவிக்கப்பட்டபடி கங்கைக் கரையில்  நிர;மாணிக்கப்படவில்லை. இதனால் தமிழ் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 

May 1, 2014

பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

பிரிட்டன் இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய யூனியன்...

May 1, 2014

வங்கிகள் வரவிருக்கும் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் வரவிருக்கும் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை...

May 1, 2014

அடாது தட்டிக் கழித்தாலும் விடாது முயற்சி

நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு...
May 1, 2014

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள்

சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்...