May 1, 2014

தேவி படத்தை செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட முடிவு

பிரபு தேவா நடிக்கும் தேவி சர்வதேச அளவில் பேசக்கூடிய ஹாரர் கதை என்று படம் கதை குறித்து விஜய் கூறியிருந்தார். இந்தப் படம் தெலுங்கு, இந்தியிலும் தயாராகியுள்ளது. இந்தியில் படத்துக்கு டெவில் என்று பெயர் வைத்துள்ளனர். தமன்னா நாயகி. இந்தப் படத்தை செப்டம்பர் 9 -ஆம் தேதி...
May 1, 2014

எழுவர் விடுதலைத் தடையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு சீராய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக நடுவண் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு மனு செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆயுள் தண்டனை...
May 1, 2014

மூன்று அகவை குழந்தையைச் சிறைக்கு அனுப்பிய அவலம்

மதுரையில் குற்ற வழக்கில் தொடர்புடையதாக கூறி 3அகவை குழந்தையைச் சிறைக்கு அனுப்பிய குழித்துறை நீதிபதியின் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை விளாச்சேரி மொட்டைமலையை சேர்ந்த மாரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில்...
May 1, 2014

எட்டு ஆண்டுகளில் யாகூவின் மதிப்பு 4,400கோடிடாலரிலிருந்து 483கோடிடாலராக சரிந்துள்ளது

இணையத்தில் தேடுதல், செய்தி, காணொளி போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், முகநூல் போன்ற புது வரவுகளால் யாகூவின்...
May 1, 2014

டிசம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு ஆப்பு

டிசம்பர் மாத இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என நடுவண் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடுவண் அரசால் அளிக்கப்படும் நிதி, உரிய பயனாளிக்குக் கிடைக்கும் வகையில் நேரடி மானியத் திட்டம் கடந்த 2013இல் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின்...
May 1, 2014

என்னதான் நடக்கிறது டெல்லியில்

டெல்லி ஜசோலா நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்யுமாறும் கூறி கடந்த 10-ந் தேதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானுக்கு பேசியில் முயன்றுள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் பின்னர், ஜாமியா...
May 1, 2014

இணையதளங்களைப் பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது

நகர்ப்புறங்களில் இணையதளங்களைப் பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில், நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது. தில்லி, மகாராஷ்டிரம் ஆகியவை 2வது இடத்தில் உள்ளன. நாடு முழுவதும் 34.2 கோடி பேர் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதில், நகர்ப்புறங்களில் 23.1 கோடி...
May 1, 2014

தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; பாஜக மேலவை உறுப்பினர் கைது

ஓடும் தொடர்வண்டியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிகார் பாஜக மேலவை உறுப்பினர் துன்னாஜி பாண்டே இன்று கைது செய்யப்பட்டார். பிகார் மாநில பாஜக மேலவை உறுப்பினராக இருப்பவர் துன்னாஜி பாண்டே. இவர் நேற்றிரவு துர்காபூரில் இருந்து...
May 1, 2014

கறுப்பு பணம் வைத்திருப்போரை நிம்மதியாக தூங்க விடக் கூடாது; எச்சரிக்கிறார் மோடி

கறுப்பு பணம் வைத்திருப்போர் நிம்மதியாக தூங்க வேண்டுமானால், அதுகுறித்து, செப்டம்பர், 30க்குள் வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். தலைநகர் டில்லியில் நேற்று, நகை வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மோடி...