May 1, 2014

இராமயன கால சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

உயிர் காக்கும் சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சீன எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதிகளில் துரோணகிரி எனுமிடத்தில் ஆகஸ்ட் முதல் இந்த மூலிகையைத் தேடும் பணி தொடங்க இருப்பதாக அம்மாநில மாற்று மருத்துவத் துறைக்கான அமைச்சர் ...
May 1, 2014

பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

விடுதலை நாளன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் உரையாற்றுவது மரபாக உள்ளது. விடுதலை நாள் உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்று பேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தான்...
May 1, 2014

கார் கேட்டு அடம்; இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முறிவு

வரதட்சணையாக கார் கேட்டு அடம் பிடித்து, மூன்று முறைக்கு மேல் தலாக் கேட்டதால் திருமணமான இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது. உத்தரபிரதேசம் ரபாஹ்பத்தில் உள்ள பாஹ்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிசா, இவருக்கும் பஹ்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்த...
May 1, 2014

15ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொலை

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். மைன்புரி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றது. தலித் தம்பதிகள், காலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மளிகைக்...
May 1, 2014

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மோடி அரசு நிதி உதவியுடன் ஆம்புலன்ஸ் சேவை

இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் வளமான எதிர்காலத்துக்காக இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இந்திய அரசு நிதி உதவியுடன் (ரூ.50 கோடி) கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று...
May 1, 2014

மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையால் கபாலி மலாய் பதிப்பில் மாற்றம்

ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலேசிய செய்தித்தாளான ‘தி மலாய் மெயில்’...
May 1, 2014

ஆதார் எண்ணைக் கட்டாயம் ஆக்கியுள்ள மோடி அரசு; பயனளிக்காத எதிர்ப்புகள்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் தெரிவிப்பதை நடுவண் அரசு கட்டாயமாக்கி இருப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை வியாழக்கிழமை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே.குரியன்...
May 1, 2014

மூளையாக இருந்து ஆம் ஆத்மியை நசுக்க சதித் திட்டம் தீட்டுகிறார் மோடி

ஆம் ஆத்மியை வீழ்த்த தான் கொல்லப்படலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக கெஜ்ரிவால் பேசிய 10 நிமிட காணொளி இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த காணொளியில், “பிரதமர் மோடியின் நிலையற்ற வெளியுறவுக்...
May 1, 2014

தம் மீது சேற்றை வாரி பூசிக் கொள்வதில் திமுகவிற்கு நிகர் திமுக தாம்

சட்டப்பேரவையில் நேற்று வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்றஉறுப்பினர் கருணாஸ் பேசும்போது, மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தியாகராஜன், ஆங்கிலத்தில் உரையாற்றியது தொடர்பான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திமுக தரப்பில்...