விடுதலை நாளன்று செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் அங்கு நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் உரையாற்றுவது மரபாக உள்ளது. விடுதலை நாள் உரையை நிகழ்த்தும் பிரதமர்கள் வழக்கமாக குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் நின்று பேசுவது வழக்கம். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தான்...