May 1, 2014

மாறன் சகோதரர்களுக்கு முன்பிணையல் வழங்க கூடாது: அமலாக்கப் பிரிவினர்

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்பிணையல் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு...
May 1, 2014

ஹிந்தி நடிகர் ஆமிர்கான்: இரண்டு பார்வைகள்

நாட்டுக்கு எதிராக பேசுவோருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று ஹிந்தி நடிகர் ஆமிர் கானை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த...
May 1, 2014

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் 2014-ஆம்...
May 1, 2014

கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு குஜராத் அதிரடி

குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள நெடுங்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என பாஜக முதல்வர் ஆனந்தி பென் படேல் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. குஜராத்தில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி விடுiலை நாளில் இருந்து...
May 1, 2014

சவுதி அரேபியாவில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பு

சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்களுக்கு உதவ தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில்...
May 1, 2014

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு குளச்சல் துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரூ.25 ஆயிரம் கோடி செலவில் மிகப்பெரிய சர்வதேச துறைமுகம் அமைக்க நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குளச்சலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் விழிஞத்தில் புதிய துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. எனவே குளச்சலில் துறைமுகம்...
May 1, 2014

குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது: பிரதமர் மோடி திட்டவட்டம்

தமிழகத்தில் குளச்சல் துறைமுகத் திட்டத்தை கைவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் சீனாவின் சார்பில் துறைமுகங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக கேரளாவில் விழிஞம், தமிழகத்தில் குளச்சல்...
May 1, 2014

அதிக நேரம் பணி வாங்கும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை

அதிக நேரம் பணி வாங்கும் ஐடி நிறுவனங்கள் மீது புகார் வந்தால், அந்நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொழிலாளர்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள், மாநில தொழிலாளர் நல அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை எம்ஆர்.சி...
May 1, 2014

இலங்கையில் காணாமல் போன, கொல்லப்பட்ட தமிழர்கள் 56ஆயிரத்துக்கும் அதிகம்

காணாமல் போன 16 ஆயிரம் தமிழர்கள் பற்றி விளக்கம் அளியுங்கள்: இலங்கைக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவு 16 ஆயிரம் தமிழர்கள் மாயமானது குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உத்தரவிட்டு இருக்கிறது. இலங்கையில் தனிஈழம் கேட்டு போராடிய...