May 1, 2014

பாம்பன் பாலம் கடலுக்குள் அல்லது கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு

சேது கால்வாய் திட்டம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு வரும்போது பாம்பன் தொடர்வண்டி பாலத்தை கடலுக்குள் அமைக்கவோ கடலில் மிகவும் உயரமாக அமைக்கவோ ஆய்வு செய்து அதன் அறிக்கை இந்திய தொடர்வண்டி துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு தொடர்வண்டி (பாலங்கள்) முதன்மைப் பொறியாளர்...
May 1, 2014

பாஜக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான முயற்சியில் நடுவண் சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் தமிழர் பண்பாட்டோடு கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த...
May 1, 2014

மகிழ்ச்சி பரவட்டும்

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி திரைப்படத்தைப் பார்த்தார். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும்விதமாக மதுரை, சென்னை என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் மேத்யூ ஹெய்டன். அவர் சென்னையில்...
May 1, 2014

காணாமல் போன 65,000 தமிழர்களைக் கண்டறிய புதிய அலுவலகம்

இலங்கை உள்நாட்டுப் போரில் கடந்த 1994 முதல் 65,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைக் கண்டறிய புதிய அலுவலகம் அமைக்க வகை செய்யும் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தச்...
May 1, 2014

இந்தியா, இலங்கையை இணைக்கும் பாலம் அமைக்கப்படாது: மைத்ரிபால சிறிசேனா

இந்தியா, இலங்கையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்படாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.24,000 கோடி மதிப்பில் கடல் பாலம், சுரங்கப் பாதை அமைக்க நடுவண் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இலங்கை முன்னாள் அதிபர்...
May 1, 2014

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

ஆம்பூரில் போலி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலி ஆவணங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில் சாலையில் வரும் வாகனங்களை மோட்டார் வாகன ஆய்வாளர்...
May 1, 2014

5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர்6 தமிழ்நாடு அரசு பணி தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான...
May 1, 2014

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

பாலில் கலப்படம் செய்வதால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பாலில்...
May 1, 2014

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு தொடரும் எதிர்ப்புகள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும் ஆபத்து உள்ளதாகவும் எனவே நாட்டு மக்களை ஒன்று திரட்டி இதற்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் இலங்கை தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த...