May 1, 2014

தமிழக உரிமைகள் பறிபோகக் காரணமானவர் கருணாநிதிதான்: அன்புமணி

சட்டப்பேரவையில் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசாமல் திமுக அமளியில் ஈடுபடுவது அரசியல் நாடகம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியைக் காணவந்த...
May 1, 2014

ஆம் ஆத்மி கட்சியில் சேர, சித்து நிபந்தனையா?

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜனதா சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் 2முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் சித்து டெல்லி மேலவை உறுப்பினர் பதவியை...
May 1, 2014

புதியஆட்சி வரும்பொழுதுதான் நிரந்தர தீர்வு; விஜயகாந்த் அறிக்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை தற்காலிகநீக்கம் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம்...
May 1, 2014

வி.கே.சிங் மீது குற்றச்சாட்டு நடுவண் அரசு வட்டாரங்களில் புதிய சர்ச்சை

ராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர்...
May 1, 2014

சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை

ஆம்பூர் அருகே சாலையோர மரத்தடியில் ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. இதுகுறித்து வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் அருகே வெங்கிளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் அம்மன் சிலை ஒன்று இருந்தது. அந்த வழியே சென்றவர்கள் அம்மன்...
May 1, 2014

ஐ படத்தின் சாதனையை முறியடிக்குமா? தெறியும் கபாலியும்

கேரளாவைப் பொறுத்தவரை தமிழ்ப்; படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் விஜய் படங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் தெறி அங்கு ரூ 16.50 கோடி வசூல் செய்து பிரமாண்ட சாதனை படைத்தது, இதை தொடர்ந்து வெளியாகிய கபாலி தற்போது வரை ரூ...
May 1, 2014

சுமார் 5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய சிஸ்கோ சிஸ்டம்ஸ் திட்டம்

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் உலகளவில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது. கணினி வன்பொருள்கள் தயாரிப்பிலிருந்து மென்பொருள் தயாரிப்புக்கு அதன் கவனம் திரும்புவதே இதற்கு...
May 1, 2014

38ஆயிரம் கைதிகள் விடுதலை; இடநெருக்கடியைக் குறைக்க துருக்கி அரசு அதிரடி

இடநெருக்கடி காரணமாக, சிறைகளில் இருந்து, 38 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்ய, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது. மேற்காசிய நாடான துருக்கியில், சமீபத்தில், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புரட்சிக்கு முயற்சித்தனர். அந்தப் புரட்சியை, துருக்கி மக்களே முறியடித்தனர். அப்போது...
May 1, 2014

மும்பை ஆளுநர் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாளச் சுரங்கம்

மும்பையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் வளாகத்திற்குள் 13 அறைகளுடன் பாதாள சுரங்கம் இருப்பதை ஆளுநர் வித்யாசாகர் ராவ் கண்டுபிடித்திருக்கிறார். மூடிக்கிடந்த சுரங்கப்பாதையை ஊழியர்களைக் கொண்டு அவர் திறந்து பார்த்த போது, இந்த பாதாள சுரங்கம் தென்பட்டது. மகாராஷ்டிர தலைநகர்...