May 1, 2014

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த மதுரை பெண்

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண் தீக்குளிக்கப் போவதாக சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை செல்லூரைசேர்ந்தவர் ரவி. வளையல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாகஜோதி (அகவை40). இவர்களுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது. அந்த...
May 1, 2014

மோடி, ஆப்கன் அதிபருடன் காணொளி முறையில் இன்று காபூலில் அரண்மனையைத் திறந்தார்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மன்னர் கால அரண்மனையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மலை உச்சியில் ஸ்டோர் பேலஸ் என்ற அரண்மனையை ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் கடந்த 1920ஆம்...
May 1, 2014

தூய்மைப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிடுவேன்: கிரண்பெடி

புதுவையில் தூய்மைப்பணிக்கு மக்கள் ஒத்துழைக்காவிட்டால் திரும்பிச் சென்றுவிடுவேன் என்று ஆளுநர் கிரண்பெடி ஆவேசத்துடன் பேசினார். புதுச்சேரி ஜிப்மர் மாணவர்கள் சங்கம் மற்றும் அரிமா சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி...
May 1, 2014

100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து, சிலுவம்மா பலி

கேரள மாநிலத்தில், 2013 முதல், நேற்று முன்தினம் வரை, 41 பேர், தெரு நாய்கள் கடிக்கு பலியான தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்து, சிலுவம்மா, 65, பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
May 1, 2014

ஓணம் திருவிழாவின் போது கேரளாவில் ஆன்-லைன் மூலம் மது விற்பனையா

ஓணம் திருவிழாவின் போது கேரளாவில் ஆன்-லைன் மூலம் மது விற்பனை செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்தத் திட்டத்தை முன்வைத்த மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, இது குறித்து மாநில அரசுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தது. இந்தத்...
May 1, 2014

பிரதமர் நரேந்திர மோடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து விட்டார்

பிரதமர் நரேந்திர மோடி அணிந்த ‘சூட்’ ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஆண்டு சனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து...
May 1, 2014

மற்ற இனக் குழுக்களைப் போல் வளர்ச்சி பெற உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

சென்னையில் 3-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக புரவலரும், தொழிலதிபருமான ஜெம் வீரமணி, மாநாட்டின் அமைப்பாளரும், சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான வி.ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர்,...
May 1, 2014

கடலில் மிதக்கும் மர்ம பொருட்கள் தொலைந்து போன விமானத்தின் பாகங்களா

கடந்த 22ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு இந்திய விமானப்படையின் விமானம் சென்றது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது? இந்த நிலையில் அந்த விமானம் காற்று சுழற்சியின் காரணமாக...
May 1, 2014

இந்தியா,சீனா வர்த்தகம், பொருளாதாரத் துறை ஒத்துழைப்பு அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை

வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, இந்தியாவும், சீனாவும் வௌ;ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தின. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தியா-சீனா நிதி மற்றும் பொருளாதார விவகார ஆலோசனைக் குழுவின் 8-ஆவது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதில்,...