May 1, 2014

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதா

நகராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடித் தேர்தல்...
May 1, 2014

நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை வந்தார் சசிகலா புஷ்பா; காவல் துறையினர் குவிப்பால் பரபரப்பு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக, சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் இன்று மதுரை வந்துள்ளார். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து...
May 1, 2014

தான்தோன்றித் தனமான சேரன் பேச்சுக்கு சீமான் கண்டனம்

அண்மையில் நடந்த கன்னாபின்னா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டார். அதில், சேரன் கூறியதாவது, “புதிய தமிழ்த் திரைப்படங்களை ஆன்லைனில் ஏற்றி திரைத்துறைக்கு எதிரியாக இருப்பது ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காகவா நாம் போராட்டம் நடத்தினோம் என்று...
May 1, 2014

பெண்கள் தர்காவுக்குப் செல்வதற்கு தடை நீக்கி உத்தரவு; 6கிழமைகள் நிறுத்தி வைப்பு

மும்பை ஹாஜி அலி தர்காவுக்குப் பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பை ஒர்லியில் உள்ள ஹாஜி அலிதர்காவுக்குப் பெண்கள் செல்லத் தடை இருந்து வந்தது. இதனை விலக்கிக்கொண்டு ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் தர்காவுக்குச் செல்ல அனுமதிக்க...
May 1, 2014

வெங்காயத்துக்கான விலை கிலோவுக்கு 5 காசுகளாக நிர்ணயம்; விரக்தியடைந்த விவசாயி

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவர் விளைவித்த வெங்காயத்துக்கான விலை கிலோவுக்கு 5 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அந்த விவசாயி, மொத்த வெங்காயத்தையும் விளைநிலத்தில் கொட்டி அழித்தார். நாசிக் அருகே உள்ள நிப்பாட் வட்டாரத்தைச் சேர்ந்தவர் சுதாகர் தராடே....
May 1, 2014

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என எதிர்பார்ப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்து நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த...
May 1, 2014

மோடி பலுசிஸ்தான் ஆதரவு

பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள...
May 1, 2014

உலகின் 10பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடமாம்

உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. NEW WORLD WEALTH என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு நாடுகளிலும் தனிநபரின் சொத்து மதிப்பை சராசரியாகக் கொண்டு ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக...
May 1, 2014

குஜராத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் கூண்டோடு தற்காலிக நீக்கம்

குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பிரச்சனை எழுப்பி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேரை கூண்டோடு தற்காலிக நீக்கம் செய்து அவைத்தலைவர் உத்தரவிட்டார். குஜராத்தில் அண்மையில் புதிய முதல்வராக விஜய் ரூபானி...