பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமை மீறல் குறித்து குரல் கொடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியக் கொடியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள...