May 1, 2014

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய கட்சி அங்கீகாரம்

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6...
May 1, 2014

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம்

“வாழு..வாழ விடு!” என்ற தத்துவத்தின் அடிப்படையில் கர்நாடக அரசு தானும் வாழ்ந்து, தமிழக விவசாயிகளும் வாழும் வகையில் காவிரி நீரை திறந்துவிட முன்வர வேண்டும், என உச்ச நீதிமன்றம் அதிரடியாக வலியுறுத்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்...
May 1, 2014

தமிழகத்துக்குத் தரவேண்டிய காவிரி நீரைப்பெற தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்துக்குத் தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழகத்துக்குத் தரவேண்டிய 50 டி.எம்.சி நீரை திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு யு லலித்...
May 1, 2014

பல்வேறு சலுகைகளோடு வந்துவிட்டது ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு

இலவச அழைப்புகள், குறைந்த விலையில் இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ (ஆர்-ஜியோ) அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவரும்...
May 1, 2014

காந்தியைக் கொன்றது ஆர்எஸ்எஸ் என்பதான கருத்தில் ராகுல் உறுதி

ஆர்எஸ்எஸ் மீதான கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராகுல் காந்தி திரும்ப பெற்றுக்கொண்டார். வழக்கை...
May 1, 2014

கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு பொறியாளர் தற்கொலை முயற்சி

ஒருதலை காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திய பொறியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி பிச்சாண்டார்கோவில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. இவர் திருச்சி விமானநிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி...
May 1, 2014

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கிய அதிகாரியைச் சுட்டுக்கொல்ல உத்தரவு

வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர். உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது. கடுமையான...
May 1, 2014

தூத்துக்குடியில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை

தூத்துக்குடியில் ஒருதலைக்காதலில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு, காவல்துறைக்குப் பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் நியுமென். இவரது மகள் பிரான்சினா (அகவை24). இவர்...
May 1, 2014

வகுப்பறையில் இருந்த மாணவி கட்டையால் அடித்துக் கொலை

கரூரில் கல்லூரிக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த மாணவியை முன்னாள் மாணவன் கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர், ஈரோடு சாலையில் உள்ள கரூர் பெறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச்...