May 1, 2014

பிஎஸ்என்எல்லில் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அகன்ற அலைவரிசை சேவை

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் நடுவண் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அளவுக்கு இணையத்தைப்...
May 1, 2014

சுவாதி கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றம்

சென்னை நுங்கம்பாத்தில் மென்பொறியாளர் சுவாதி கடந்த ஜீன் மாதம் நுங்கம்பாக்கத்தில் தொடர்வண்டி நிலையத்தில், கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த...
May 1, 2014

கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

யூடியூப்பில் காணொளிகளைத் பதிவேற்றம் செய்பவர்களின் விபரங்களைக் கண்டுபிடித்து அளிக்க கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. எங்கள் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பும்...
May 1, 2014

கேஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே முழுமையாக நம்பிக்கை இழப்பு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டேன் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வேதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய காலத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தற்போதைய டெல்லி...
May 1, 2014

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் நேற்றுடன் (செப்டம்பர் 4-ந்தேதி) முடிவடைந்ததை அடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 52அகவையுள்ள பட்டேல், புகழ்பெற்ற...
May 1, 2014

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது

திருப்போரூர் பூங்காவில் நிறுவ வைத்து இருந்த திருவள்ளுவர் சிலை மாயமானது. பீடமும் சேதப்படுத்தப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே ‘திருவள்ளுவர் பூங்கா’ உள்ளது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில்...
May 1, 2014

ஊழல் ஒழிப்புக் கட்சியின் தேநீர், சமோசா செலவுகள் ரூ.1 கோடியாம்

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சர்கள் தேநீர், சமோசாவுக்காக மட்டும் ரூ.1 கோடி செலவழித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது...
May 1, 2014

ஒபாமா தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சல்

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விமானத்தில் இருந்து தரையிறங்கிய போது, ‘இது எங்களுடைய நாடு!’ என சீன அதிகாரி கூச்சலிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சினாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ‘ஜி-20’...
May 1, 2014

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநர் காவல்துறையினரிடம் சிக்கினார்

நடிகை ராதாவுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். நடிகை ராதாவின் பிடியில் இருந்து தனது முதலாளியை மீட்க செல்பேசியில் மிரட்டல் விடுத்து பேசினேன் என அவர் காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். சுந்தரா டிராவல்ஸ் என்ற தமிழ்த்...