May 1, 2014

உச்ச நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காத கருநாடகக் குரல்கள்

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் நாளை மறுநாள் (செப்டம்பர் 21) முதல் 10 நாட்களுக்கு...
May 1, 2014

ராம்குமார் மரணத்தில் சந்தேகம்; நீதி விசாரணைக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மென்பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.40 மணியளவில் அடையாளம்...
May 1, 2014

காவிரியை மீட்க ராஜராஜசோழனிடம் வேண்டுகோள்

தஞ்சை பெரிய கோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் ராஜராஜசோழன் அவர்களே வான்பொய்தின் தான் பொய்யா காவிரி என்று உங்கள் காலத்தில் போற்றப்பட்டு மூன்று போகம் நெல் விளைய செய்து மாடு கட்டி போரடித்தால்...
May 1, 2014

சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் தீக்குளிப்பு: சென்னையில் அதிர்ச்சி

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட...
May 1, 2014

அண்ணா 108-வது பிறந்த நாள்; முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

அண்ணா 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ்...
May 1, 2014

நாம் குரங்குகளாக இருந்த போதிருந்தே காவிரி ஆறு ஓடியது: கமல்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நடிகர் கமலஹாசன் இன்று தனது கருத்தினை சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து கர்நாடகாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இது...
May 1, 2014

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலி

காவிரி விவகாரத்தால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம்...
May 1, 2014

பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார்

வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளன் மீது ஆயுள் தண்டனைக் கைதி இரும்பு கம்பியால் தாக்கினார். பலத்த காயமடைந்த பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன்...
May 1, 2014

தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு

காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் அதிகமான தமிழக லாரிகள் அடித்து சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்...