May 1, 2014

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையர் சீத்தாராமன்

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை இன்று மாநில தேர்தல்...
May 1, 2014

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், வாகனங்கள் மீது கற்களை வீசிஉள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவையில் நேற்று இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்...
May 1, 2014

புத்தகப் பையில் ஆயுதக் குவியல்! மிரள வைத்த சென்னை மாணவர்கள்

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால போக்காக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே வழித்தட தல பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு. காவல்...
May 1, 2014

பா.ஜனதா இறையாண்மையை மதித்து செயல்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்- கர்நாடக மாநில அரசு காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவேதான்...
May 1, 2014

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அமானதுல்லா கான் மீது பாலியல் தொல்லை புகார்

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரான அமானதுல்லா கான் மீது அவரது தம்பி மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜாமியா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் ஜாமியா...
May 1, 2014

ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை!

புகைப்படம் வெளியிட்டது யார்? ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை! சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இந்த மரணத்தில்...
May 1, 2014

பணம் எரிந்தது- சென்னை ஆயுள் காப்பீட்டுக்கழகக் கிளை அலுவலகத்தில் 'தீ”

சென்னை அண்ணாசலையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் ஆயுள் காப்பீட்டுக்கழகக் கிளை அலுவலகம் இருகிறது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து...
May 1, 2014

சசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா

சசிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது உண்மையான புகைப்படம் இல்லை மார்ஃபிங் செய்யப்பட்டது என சசிகலா புஷ்பா தரப்பில் கூறப்பட்டது. இது நடந்த சில மாதங்கள் கழித்து அதே திருச்சி சிவாவை...
May 1, 2014

குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: காங்கிரஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தை பா.ஜ.க.வின் கோட்டையாக மாற்றிய மோடி, பிரதமர் பதவியை 2014-ம் ஆண்டு ஏற்றதும், அம்மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பிறகு ஆனந்திபென் முதல்வரானதில் இருந்து...