May 1, 2014

ஆன் லைன் மூலம் 40 நாட்களான பச்சை குழந்தை விற்பனை பெற்றோர் கைது

ஜெர்மனியில் பிறந்து 40 நாட்களான பெண் குழந்தையை பிரபல ஆன்லைன் தளமான ஈபே- யில் விற்க விளம்பரம் கொடுக்கபட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து டுயிஸ்பர்க் நகர காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில்...
May 1, 2014

பொது உரிமையியல் சட்டத்துக்கு முஸ்லிம் வாரியம் எதிர்ப்பு

அனைத்துக் குடிமக்களுக்கும் பொருந்தக் கூடிய பொது உரிமையியல் சட்டம் தொடர்பான கருத்துகளை அறிவதற்காக சட்ட ஆணையம் கேள்வித்தாள் தயாரித்துள்ளதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மூன்று முறை தலாக் கூறப்படுவதன்...
May 1, 2014

ராணுவ அமைச்சர் பாரிக்கரை யாராவது கட்டுப்படுத்துங்கள்: ஏ.கே.அந்தோணி

சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசி வரும் மனோகர் பாரிக்கரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நள்ளிரவில் சர்ஜிக்கல் தாக்குதலினை...
May 1, 2014

தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான் திட்டம்

இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய பொருளாதாரக் கூட்டமைப்பு உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அண்மையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை...
May 1, 2014

பாம்போரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டர் முடிவிற்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் பாம்போர் அரசு கட்டிடத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டர் முடிவிற்கு வந்தது. 60 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். இந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ...
May 1, 2014

வெள்ளை நிற ராவணன் உருவபொம்மையால் மோதலில் 35 பேர் காயம்

பஞ்சாப் மாநிலத்தில் தசரா விழாவிற்காக வெள்ளை நிறத்தில் ராவணன் உருவ பொம்மை செய்ததால் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் 35 பேர் காயமடைந்தனர். வடமாநிலங்களில் ஆண்டுதோறும் தசரா விழாவை கொண்டாடும் மக்கள் ‘ராவணவதம்’ என்ற பெயரில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் ஆகியோரின்...
May 1, 2014

பொடிப் பொடியாக வெட்டப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்

பொடிப் பொடியாக வெட்டப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்ததால் பண்ருட்டியில் பரபரப்பு நிலவியது. இது சென்னை தொடர்வண்டியில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம்...
May 1, 2014

சீனாவில் சிறுவர்கள் இரவு நேரங்களில் இணையம் பயன்படுத்த தடை

சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாவதை தடுக்க இரவு நேரங்களில் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி வருவதை தொடர்ந்து அந்நாட்டு சைபர்ஸ்பேஸ் துறையினர் சிறுவர்கள் இரவு நேரங்களில் ஆன்லைன்...
May 1, 2014

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூட்டில் 12அகவை சிறுவன் பலியால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரப்பர் குண்டு பாய்ந்த 12 வயது சிறுவன் பலியானான். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே உள்ள...