May 1, 2014

காவல்துறையினர் நடத்திய தீர்த்துக்கட்டுதலில் 24 தீவிரவாதிகள் பலி

ஆந்திரா மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட மாவோயியத் தீவிரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த 24 தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒடிசாவின் மால்கன் கிரி மாவட்டத்தில் நடந்த இரு மாநில காவல்துறையினர் நடத்திய கூட்டு தீர்த்துக்கட்டுதலில் இந்தத் தீவிரவாதிகள்...
May 1, 2014

ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1கோடியைத் தாண்டியும் மதிக்காத சக நிறுவனங்கள்

ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் செல்பேசி அறிமுகமான காலத்தில் சாமானிய மக்களுக்கு அது எட்டா கனியாகவே இருந்தது....
May 1, 2014

வரி ஏய்ப்பாளர்கள் மீது துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கை: மோடி

பயங்கரவாதிகள் மீது எடுத்ததுபோன்று வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீதும் அதிரடி நடவடிக்கை பாயும் என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக உணர்த்தினார். பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியிலும்...
May 1, 2014

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம்

உதய் மின் திட்டத்தில் இணைந்து கொள்ள தமிழக அரசு விருப்பம் தெரிவித்து உள்ளதாக நடுவண் மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். நடுவண் மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தில்லியில் இன்று மாலை சந்தித்து...
May 1, 2014

பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனைக்காக இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால்...
May 1, 2014

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் வைகோ விடுதலை

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் வைகோவுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கினர். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாரிமுனையில்...
May 1, 2014

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர்

தமிழக அரசின் இணையதளத்தை மர்ம நபர்கள் இன்று முடக்கியுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அம்சங்களை மீறி தமிழக அரசின் இணையதள சர்வரை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில்...
May 1, 2014

சவுதி அரேபியாவில் கொலைவழக்கில் இளவரசருக்கு அதிரடியாக மரண தண்டனை

சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் இளவரசருக்கு அதிரடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. அதிலும் குறிப்பாக, கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதத்தை காட்டி வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, அரசு துரோகம், பயங்கரவாதம்...
May 1, 2014

பாகிஸ்தான் தேநீர்கடை காந்தக் கண்ணழகனுக்கு அடித்த யோகம்

பாகிஸ்தான் இட்வார் பஜாரில் தேநீர்கடை யில் வேலை செய்யும் 18 அகவை அர்ஷத் கான் என்னும் இளைஞரின் வாழ்க்கையை சமூக வலைத்தளம் பிரபலப்படுத்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு மாற்றியமைத்துவிட்டது. சில நாட்கள் முன்பு ஜியா அலி என்னும்...