May 1, 2014

தானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டதாக நடிகை கவுதமி அறிவித்து உள்ளார்.

1980-90களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். நடிகை கவுதமி, கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். மேலும் ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த...
May 1, 2014

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார்

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்...
May 1, 2014

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது

வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை செவ்வாய்க்கிழமை (நவ.1) முதல் ரூ.37.50 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்று தினங்களுக்கு முன்பு அக்டோபர் 28-ஆம் தேதியன்று ரூ.2...
May 1, 2014

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள்

தீபாவளி கொண்டாட்டத்தின்போது தமிழகம் முழுவதும் 818 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 123 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறுவர்கள்...
May 1, 2014

வாழ்க இந்த அரசு ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பேருந்தை தனியார் பேருந்து போல அழகுபடுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. பேருந்து அழகாக தோற்றம் மற்றும் தூய்மையுடன் காட்சியளித்ததால் பயணிகள் ஆர்வம் காட்டினர். அதனால் அந்தப்...
May 1, 2014

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்!

பீட்டா வெளிநாட்டுக் காளைகள் இனப்பெருக்கத்துக்கு ஆதரவானதா எனும் சந்தேகம்! ஜல்லிக்கட்டுக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் காளை உருவம் கொண்ட ராட்சத பொம்மைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பீட்டா. ஜல்லிக்கட்டுக்கு எதிராக “பீட்டா” அமைப்பினர் தில்லியில் புதன்கிழமை...
May 1, 2014

சந்திரபாபு நாயுடுவுக்கும் மகனுக்கும் மாவோயியத்தினர் கொலை மிரட்டல்

ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில் வனப் பகுதியில் பதுங்கி இருந்த மாவோயியத்தினர் மீது இரு மாநில அதிரடிப் படை வீரர்கள் தாக்குதல் நடத்தி 28 பேரை சுட்டுக் கொன்றனர். இதில் மாவோயியத்தினர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப் பட்டதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த...
May 1, 2014

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ்: ஹூ மெக்டெர்மாட் கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். தமிழ்க்...
May 1, 2014

கீழடியில் பழந்தமிழர் நகரம் புதைந்ததற்கான ஆதாரங்கள்; நடுவண், மாநில அரசுகள் அலட்சியமா!

கீழடி தொல்லியல் ஆய்வை தொடர்ந்து நடத்தவேண்டும் என தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர் மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் வலியுறுத்தினர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வுக்குரிய இடத்தை திங்கள்கிழமை காலை நேரில் பார்வையிட்ட அவர்கள் செய்தியாளர்களிடம்...