May 1, 2014

ரூ500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது விவகாரத்தில் மம்தா பானர்ஜி இராம அவதாரம் எடுக்கிறார்.

மக்கள் படும் வரலாறு காணாத அவதியை எந்தப் போராட்டத்திலும் ஈடு படாது எதிர்க் கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. மோடியின் நகர்த்தலில் உள்ள சூட்சுமமே அதற்கான அடிப்படை. ரூ500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பால்; யார் பயனடையப் போகின்றார்கள்...
May 1, 2014

நளினியின், ராஜீவ்காந்தி கொலை பின்னணியும் பிரியங்கா காந்தி சந்திப்பும் நூல் வெளியீடு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி எழுதிய சுயசரிதை புத்தகம், சென்னையில் வரும் 24-ந் தேதி வெளியிடப்படுகிறது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி ‘ராஜீவ்காந்தி கொலை...
May 1, 2014

நடுவண் அரசை கண்டித்து, தி.மு.க.மனித சங்கிலி போராட்டம்

நடுவண் அரசை கண்டித்து, தி.மு.க., மனித சங்கிலி போராட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: நடுவண் அரசின், 500-1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், 10 நாட்களுக்கு மேலாக, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே...
May 1, 2014

2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தியவர்கள் கலக்கத்தில்

வங்கிகளில் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டி பணத்தை செலுத்தியவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...
May 1, 2014

பாஜக அமைச்சரின் காரில் 91 லட்சம் பறிமுதல்

மகராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் காரில் இருந்து 91 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000...
May 1, 2014

இந்திய தொடர்வண்டித்துறையின் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான போர்

ரயில்வேயை நவீனமயமாக்குவது என்ற முகாந்திரத்தில் நீளம் குறைந்த சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் நீளம் அதிகமான, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளின் எண்ணிக்கை அதிகம்கொண்ட, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் படிப்படியாக...
May 1, 2014

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார்

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையினால் நெருக்கடி ஏற்பட்டு உள்ளநிலையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசிஉள்ளார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி...
May 1, 2014

நோட்டுகள் செல்லாது அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் கடும் எச்சரிக்கை

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற நடுவண் அரசின் அறிவிப்பு நாட்டில் கலவரம் வெடிக்க காரணமாகலாம் என்று நடுவண் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாடு...
May 1, 2014

வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் காணொளியால் பொதுமக்கள் அதிர்ச்சி

வங்கியின் பின்புறத்தில் ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக பணக்கட்டு ஒன்றை பெற்றுக் கொண்டு செல்வதுபோல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வரும் காணொளியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி...