May 1, 2014

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் முட்டல் மோதல்

புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய விவகாரத்தில் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் முட்டல் மோதல்கள் அதிகரித்துவிட்டன என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். அரசின் முடிவால் நிதி அமைச்சகம் மீள முடியாத கெட்ட பெயருக்கு ஆளாகிவிட்டது என ஜெட்லி வேதனைப்பட்டதாகவும்...
May 1, 2014

500,1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் வைப்பு செய்ய முடியாது

இந்திய அரசாங்கத்தினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் வைப்பு செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அன்று 500 மற்றும் 1000 ரூபாய்...
May 1, 2014

நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி

ரூபாய் நோட்டுக்கள் விவகாரதில் நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என நடுவண் அரசு திடீரென அதிரடியாக...
May 1, 2014

அப்படிப் போடு கொடுவாள! புதிய ரூ.2ஆயிரம் தாள்களில் லஞ்சப் பணம்

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம்...
May 1, 2014

ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு 500, 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு ரூ.500, 1000 நோட்டுகள் வைத்து இருப்பது தண்டனைக் குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி நடுவண் அரசு...
May 1, 2014

1,000 கோடி கடன் உட்பட 7,016 கோடி ரூபாய் கடன் தொகை எஸ்.பி.ஐ கடன் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது

பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திரும்ப கட்டாதவர்கள் என 100 பெரும் பணக்காரர்களின் பட்டியல் அவ்வங்கியிடம் உள்ளது. இதில் விஜய் மல்லையா உள்ளிட்ட 63 பேரின் 7,106 கோடி கடனை எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது. மேலும் 31 பேர் வாங்கிய கடனில் பாதி தொகையைக் கட்டினால் போதும் என...
May 1, 2014

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் இந்தியாவில் 33 மரணங்கள்

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 9-ந் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகிறார்கள். உழைத்து...
May 1, 2014

ரூ.25 கோடி லஞ்சம் வாங்கிய மோடி: ஆதாரத்துடன் புயலை கிளப்பும் கெஜ்ரிவால்

பிரதமர் நரேந்திர மோடி 2012-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது ஆதித்யா பிர்லா குழுமத்திடம் இருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டமன்றச் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால்...
May 1, 2014

மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு பணம்பெற வருவதை தடுக்க விரலில் அடையாள ‘மை’

ஒரே நபர் மீண்டும், மீண்டும் வங்கிகளுக்கு வந்து சட்ட விரோதமாக பணம் பெறுவதை தடுக்க கை விரலில் அடையாள ‘மை’ வைக்கப்படும் என்று நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறி உள்ளார். நடுவண் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று டெல்லியில்...