May 1, 2014

பிரதமர் மோடியின் மிகப்பெரிய நிர்வாகச் சீர்கேட்டை கடுமையாகக் கண்டித்த மன்மோகன் சிங்

ரூபாய் நோட்டு மாற்றம் மூலம் திட்டமிட்ட கொள்ளைக்கு நடுவண் அரசு வழிவகுப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய மன்மோகன் சிங், பிரதமர் மோடியின் நடவடிக்கையை கடுமையான வார்த்தை பிரயோகத்தால் கண்டித்தார். கறுப்பு...
May 1, 2014

பஞ்சாப் மாநிலத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பணஅட்டை தேய்ப்புக் கருவியுடன்

மோடி கடந்த 8-ம் தேதி ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களைத் திரும்ப பெறும் நடவடிக்கையால் கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க முடியும் என்று கருதி, செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்கு வங்கிக்கு சென்று காத்திருந்து தங்களிடம் உள்ள...
May 1, 2014

திரும்ப பெறுவது என்பது மோடி ரத்தத்தில் கிடையாது: வெங்கையாநாயுடு

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மோடியின்; இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரும்ப பெறக் கோரியும் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடுவண்...
May 1, 2014

எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டது பா.ஜ.க. அரசு: போராட்டத்தில் மம்தா பேச்சு

நடுவண் பா.ஜ.க. அரசு எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டதாக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசினார். நடுவண் அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில்...
May 1, 2014

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்படையினரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளிமிடமிருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் வடக்கு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் உள்ள...
May 1, 2014

மருத்துவமனையில் பழையரூ.500 வாங்க மறுத்ததால் சதானந்தகவுடா தவிப்பு

மருத்துவமனையில் பழைய ரூ.500 வாங்க மறுத்ததால் தம்பி உடலை வாங்க முடியாமல் நடுவண்அமைச்சர் சதானந்தகவுடா தவிக்க நேரிட்ட சம்பவத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரூ.500 வாங்க மறுத்ததால் தம்பி உடலை வாங்க முடியாமல் சதானந்தகவுடா தவிப்பு நடுவண் அமைச்சர்...
May 1, 2014

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடி அரசிடம் மாற்றம்

ரூபாய் நோட்டுக்குத் தடைவிதித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் முடிவு குறித்து மக்கள் தங்கள் கருத்தை நேரடியாக பிரதமரிடம் தெரிவிக்க - கருப்புப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்க நடுவண் அரசு எடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று தலைப்பிட்டு, பிரதமர் மோடி கடந்த...
May 1, 2014

தமிழக இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பாஜக வைப்புத் தொகை இழந்தது

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை...
May 1, 2014

23-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே தர்ணா

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழக்கத்தில் விடப்படாததாலும், சரியான முன்னேற்பாடுகள் செய்யாததாலும் பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும்...