May 1, 2014

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும்: சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை

கறுப்புப் பணத்தை ஓழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் நடுவண் நிதி அமைச்சகம் சரியாகத் திட்டமிடவில்லை. ஆனால் அதை சரி செய்ய நடுவண் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

     ஜல்லிகட்டு நடத்த...

May 1, 2014

எந்நேரமும் பணம் மையங்களில் இன்று ரூ.4500 கிடைத்தது

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதற்கு பதிலாக 500, 2000 ரூபாய் தாள்கள் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை வங்கியில்...

May 1, 2014

அதிமுக பொதுச்செயலாளராக இன்று பொறுப்பேற்கிறார் சசிகலா

அதிமுக பொதுச் செயலாளராக இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா முறைப்படி பொறுப்பேற்கிறார். முன்னதாக நேற்று மாலை செயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார்.

May 1, 2014

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் ரூ.4,500 எடுக்கலாம்

சனவரி 1 முதல் எந்நேரமும்பணம் மையங்களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்தேய இருப்புவங்கி அறிவித்துள்ளது.

     அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று கிழமைக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே...

May 1, 2014

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த தலையாய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்...

May 1, 2014

வரிவிதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வராமல் கறுப்;பு பணத்தை எப்படி ஒழிக்க முடியும்

நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால், வரி விதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் பேசினார்.

     புதுச்சேரி, உப்பளம் துறைமுக...

May 1, 2014

கருப்பு பண விவகாரம்.பெங்களூரில் வங்கி மேலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை

பெங்களூரில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பண மோசடி குற்றச் சாட்டில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவர் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர்...

May 1, 2014

எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்தில் காத்திருந்த பெண்ணுக்கு பிறந்தது ஆண் குழந்தை

த்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ஜின் ஜாக் நகரில் வசிப்பவர் சர்வேசா தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செலவுக்கு பணம் எடுப்பதற்காக அங்குள்ள எப்போதும் எடுக்கலாம் பணம் மையத்திற்கு சென்றார். எப்போதும் எடுக்கலாம் பணம் மையதத்தில் ஏற்கனவே...

May 1, 2014

வங்கிக் கணக்கில்லாத கிராமவாசிகளுக்கு ஏடிஎம் அட்டை

     பிகார் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த ஜமூய் மாவட்டத்தில் வங்கிக் கணக்கில்லாத கிராமத்தினருக்கு ஏடிஎம் அட்டைகள் கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை காவல் துறை அமைத்துள்ளது.