மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.
குசராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூ.10 ரூ20 ரூபாய் தாள்களை ரசிகர்கள் அள்ளி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக போராடி வருகின்றனர் வெளிநாடுவாழ் தமிழர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடி ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. தேர்தல் நேரத்தில்...
உலகிலேயே மிகப் பெரிய ஹிந்துக் கோவிலை அமைப்பதற்கான தொடக்கநிலைப் பணிகள் பீகார் மாநிலத்தில் தொடங்கியுள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா அருகே சானகி நகரில் 165 ஏக்கர் பரப்பளவில்...
எல்லைக்கடவு பெறுவது தொடர்பான சில கட்டுப்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் தளர்த்தியுள்ளது.
சாதுக்கள் தங்கள்...
பண்ணை வீடு ஒன்றில் திருமண விருந்தில், மது அருந்தி விட்டு ஆட்டம் போட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத்...
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் வழங்குவது, நடுவண் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டியுள்ளது.
வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடத்திவரும் கறுப்புப் பண வேட்டையில், சேகர் ரெட்டியிடம் முடிந்தவரை விசாரித்து முடித்துவிட்டனர். இனி வரிசையாக ஆட்களைத் தூக்க வேண்டியது மட்டுமே மிச்சம் என்கிற அளவுக்கு நிலைமை...
போயஸ் தோட்டத்துக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து நடுவண் அரசு நடத்தும் ஆட்டத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் ஆளும் கட்சி அமைச்சர்கள்.
“கூட்டுறவு வங்கிகளை...