May 1, 2014

மெரினாவில் வேட்டியுடன் வரிந்து கட்டிய பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் பேரணி

வேட்டியுடன் வரிந்து கட்டிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழகத்தில் சல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் 50000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

May 1, 2014

மோடிக்கு நமஸ்காரம்..வீட்டுல போய் பலகாரம்..பொன்.ராதா, தமிழிசை மீது டி.ராஜேந்தர் பொளேர்!

நடுவண் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் பிரதமர் மோடிக்கு நமஸ்காரம் மட்டுமே செய்கின்றனர். சல்லிக்கட்டு நடத்த ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று டி.ராசேந்தர் சாடியுள்ளார்.

May 1, 2014

நூறு கோடி ரூபாய்க்கு ரூ100தாள்களை நேபாள நாட்டிற்கு வழங்க இந்தியா ரிசர்வ் வங்கி முடிவு

பழைய ரூ500 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற இந்திய அரசு அறிவித்தன் எதிரொலியாக நேபாளத்தில் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்லரை தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேபாள அரசு கேட்டுக்கொண்டது....

May 1, 2014

டெல்லி மெட்ரோ தொடர்வண்டியில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்ல அனுமதி

டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மெட்ரோ தொடர்வண்டிகளில் பயணிக்கும்போது அவர்கள் கத்தி எடுத்துச் செல்ல மத்திய பாதுகாப்பு படை அனுமதி வழங்கியுள்ளது.

     இதுகுறித்து மூத்த அதிகாரி...

May 1, 2014

தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி

700 அரங்குகள், 10 லட்சம் தலைப்புகளில் சென்னை புத்தக கண்காட்சி இன்று மாலை தொடங்கியது.

     படிப்பாளர்களின் திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய...

May 1, 2014

அதிமுகவுடன் நெருங்கும் வைகோ

காசி ஆனந்தன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. காசி ஆனந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரது தம்பி செயமும் விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்தவர்.

May 1, 2014

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல்: ஏழைகளின் துயரங்களைத் தீர்க்க கூடுதல் கவனம் தேவை

ரூபாய்தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் துயரங்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

    ...

May 1, 2014

ஏர்டெல்லிற்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்தது டாடாடொகொமோ

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்விஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.

May 1, 2014

திமுகவின் அரசியல் வரலாற்றில் கருணாநிதி இல்லாமல் கூடிய முதல் பொதுக்குழு கூட்டம்

திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கருணாநிதி இல்லாத பொதுக்குழு கூட்டமாக கூடியுள்ளது.

அண்ணாவிற்கு பிறகு திமுகவைக் கட்டிப்பாதுகாத்த கலைஞர் கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு இன்று...