May 1, 2014

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கிறது பாஜக.. கீச்சகத்தில் கொந்தளிப்பு

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கும் செயல்தான் நடுவண் அரசு பொங்கல் விடுமுறையை ரத்து செய்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.    முதலில் தமிழர்களின் வேளாண்மையை நடுவண் அரசு காவிரி நீரை பெற்றுத்...

May 1, 2014

தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினால் பாஜக ஆதரிக்கும் -தமிழிசை

தமிழகத்தில் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

     தமிழர்களின் வீரவிளையாட்டான சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க கோரி பீட்டா...

May 1, 2014

பொங்கலுக்கு பொதுவிடுமுறையே இல்லை என அறிவித்திருக்கிறது நடுவண் அரசு

பொங்கல் பெருவிழாவைக் கட்டாய விடுமுறை நாளில் இருந்து நீக்கிய நடுவண் அரசு, நடுவண் அரசின் ஊழியர்களுக்கு நாடு முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.

     தமிழர் திருநாளான பொங்கல்...

May 1, 2014

சல்லிக்கட்டு நடந்திட நடுவண் அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும்

சல்லிக்கட்டு விவகாரத்தில் நடுவண் அரசு சரியான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

May 1, 2014

சல்லிக்கட்டுக்கு ஆதரவு: சென்னையை குலுங்க வைத்த தமிழர்கள் பேரணி

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க வீர விளையாட்டான சல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடுவண் அரசு அனுமதி அளிக்க கோரி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற,

     தமிழக வரலாற்றில் தலையாய இடம் பெறத்தக்க...

May 1, 2014

ஏப்ரல்1 முதல் நவம்பர்9 வரை வங்கிகளின் வைப்பு விவரங்களை கேட்கிறது வருமானவரித்துறை

கடந்த ஏப்ரல்1  முதல் நவம்பர்9 வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் தொகையாக வைப்பு செய்யப்பட்டுள்ள சேமிப்பு கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு வங்கிகளுக்கு வருமான வரித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

May 1, 2014

பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் கடன், மற்றும் பற்றுஅட்டைகள் ஏற்கப்படாது

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் நாளை முதல் கடன், மற்றும் பற்றுஅட்டைகள்; ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

     பணப்பரிவர்த்தனைக்கு ஒரு விழுக்காடு வரி...

May 1, 2014

விவசாயிகளுக்காக.. சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருக்க குவிந்த இளைஞர் பட்டாளம்!

சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மெரினாவில் பேரணி, விவசாயிகளின் தற்கொலை தடுக்க சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் என இளைஞர்கள் பட்டாளம் சென்னையை கலக்கியது. திடீரென கூட்டம் கூடியதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

May 1, 2014

2எரிவாயு உருளைகள் இருக்கா? இனி உங்கள் குடும்;பஅட்டைக்கு அரிசி அம்போ

2எரிவாயு உருளைகள் இருக்கா? இனி உங்கள் குடும்;பஅட்டைக்கு அரிசி கிடையாது. வருகிறது புதிய திட்டம்.

2எரிவாயு உருளைகள் வைத்துள்ளவர்களுக்கு குடும்;பஅட்டைக்கு வழங்கப்படும் அரிசி நிறுத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு...