May 1, 2014

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓங்கியிருக்கும் மக்கள் கை

நிலையற்ற அரசு;

உடையும் கட்சிகள்;

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ஓங்கியிருக்கும் மக்கள் கை!

அரசு நிலைக்குமா?

கட்சிகள் நிலைக்குமா?

May 1, 2014

பொது வரவு-செலவு நாளை தாக்கல்... நாடாளுமன்ற வளாக அறையில் திடீர் தீ விபத்து

நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

     டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள 50வது அறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாளை பொது வரவு-செலவு...

May 1, 2014

தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார்! ராகவா லாரன்ஸ் அதிரடி

தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரவும் தயார் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

     சல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் தேவை...

May 1, 2014

நீட் நுழைவுத் தேர்வு தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை...

May 1, 2014

அமெரிக்கர்களின் வேலையைப் பாதுகாக்க புதிய எச்.1-பி நுழைவுஅனுமதி மசோதா

இந்தியா உட்பட பிற நாட்டு குறைந்த சம்பள பணியாளர்களைக் கொண்டு அமெரிக்க பணியாளர்களை நீக்கும் நடைமுறையை அகற்ற குறைந்தபட்ச ஊதியத்தை இரட்டிப்பாக்கி புதிய எச்.1-பி நுழைவுஅனுமதி மசோதா அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

May 1, 2014

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது: அருண் ஜெட்லி

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டியின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார்.

     நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத் தொடர் இன்று...

May 1, 2014

சரவண பவன் உணவகத்திற்கு சீல் வைத்தது தமிழக அரசு

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சரவண பவன் உணவகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் பிரபல உணவகம் சரவண பவன் செயல்பட்டு வருகிறது....

May 1, 2014

பொங்கல் பரிசாக கன்னத்தில் அறைந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவில், கட்சி மாவட்டப் பேராளரைக் கன்னத்தில் அறைந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டியால், அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

May 1, 2014

சல்லிக்கட்டு போராட்ட வன்முறையில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் காவலர் அடையாளம் காணப்பட்டார்

சல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஆட்டோவுக்கு தீவைத்த பெண் காவலர் அடையாளம் தெரிந்தது. அவர் விரைவில் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்

     தமிழகம் முழுவதும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக...