சென்னை மெரினாவில் வட மாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினாவில் வடமாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை...
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ்...
நடுவண் அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு...
பாகிஸ்தான், சிரியா உள்பட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 5 நாடுகளுக்கு நுழைவுஅனுமதி வழங்க குவைத் அரசு தடை விதித்துள்ளது.
அமெரிக்கா வழியில் குவைத்தும் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமியர்கள்...
காட்சி-1
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன் தாக்கல் செய்த முன்பிணையல் மனு மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது
மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பா.ஜ.க பிரிக்க திட்டமிடுவதாக நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார். மும்பையை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்று ராஜ்தாக்ரே எச்சரித்துள்ளார்.
சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டி.டி.வி....
பீட்டா இணையதளத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆபாச படங்கள் இருப்பதால் பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு...
கருப்புப் பணத்தை தோண்டி எடுக்க மென்பொருள் தயார்; பழைய ரூபாய்தாள் வைப்பு செய்த 18 லட்சம் பேருக்கு எச்சரிக்கை அறிக்கை.
கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டை ஒழிக்கும் வகைக்கு என்று...