தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இளைஞர்கள், மாணவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு, அறவழியில் போராட்டம் நடத்தியதைக் கண்டு. தமிழக அரசு மட்டுமல்ல. பா.ஜ.க...
பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க, ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதுபற்றி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், செயலாளர் வடிவேல் ஆகியோர் கூறியதாவது:
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடுவண் மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 4 வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில்...
சல்லிக்கட்டு விவகாரத்தில் நடுவண் மோடி அரசு தனது பாரத்தை மாநில அரசின் மீது ஏற்றிவிட்டிருக்கிறது. நடுவண் அரசு மிரட்டியும், நிர்பந்தித்துமே மாநில அரசை பணிய வைத்துள்ளது: என திருமாவளவன் தெரிவித்தார்.
...
மெரீனா கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தைச் சமூக விரோதிகள் திசை மாற்றியதாகவும் காவிரி முல்லைபெரியாறு சிக்கல் தொடர்பாகவும் முழக்கமிடப்பட்டதாகவும் சட்டமன்றத்தில் ஒ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு...
நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான மானியத்தை நிறுத்த நடுவண் அரசு முடிவு செய்திருப்பத்தாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள்...
சல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர மோசடியாக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அனுமதி வாங்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய...